பண்புகளே யோகம்
மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா ? – 4
பிரம்மம் – சிருஷ்டியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுதான் பரிணாமம் – அதுவே வாழ்வில் முன்னேற்றமாக மாறும் , அதற்கு மனம் தான் கருவி என்பது புரிய பிரம்மம் எப்படி முதலில் உள்ளே மூழ்கியது என்று
மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா? – 3
சென்ற இரண்டு வாரங்களில் நான் எழுதியதின் சாரம் என்ன வென்றால் கர்மயோகிக்காக, அன்னைக்காக, என்ற பார்வையில் பார்த்து செய்தது எல்லாம் Truth -ன் பரிமாணமாக, ஆன்மீக பண்பாக இருந்தது. அந்த நிலையில் இருந்து –
மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா? – 2
அந்த லட்சியத்தை, வாழ்வில் ஆனந்தத்தை அடைய முடியாததற்க்கு பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கிறது. முதலாவது – நம்மால் முடியாதது, தெரியாதது, புரியாதது என்னும் இடங்களில் நாம் அதோடு நிறுத்தி விடுகிறோம். அந்த இடத்தை Nihil
மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா? – 1
வாழ்வு என்பதே நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் , நாம் யாராக இருக்கவேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கையாக நமக்கு தெரிகிறது என்கிறார் கர்மயோகி. அப்படி என்றால்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-7
ஒரு முயற்சி தோல்வியடைந்தால், அடுத்த முறை அதையே செய்யாமல், செய்ததையே செய்யாமல் – ஏற்கனவே செய்ததில் இருந்த தவறுகளை, அறியாமையைத், திறமைக்குறைவை தவிர்த்து செய்வது, போன்ற சிறு சிறு மாற்றம், முன்னேற்றம் அருளைக் கொண்டு
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-6
ஆனால் இவை எல்லாவற்றிற்குமான விதை நாம் தான் இட வேண்டும். முப்பது வருடங்களாக கர்மயோகி இதை பல விதமாக எழுதியும் , இது ரகசியம், புரியவில்லை என்று சொல்பவர் தான் பெரும்பாலோர். நாம் விளக்கம்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-5
பிரம்மன் நம்மில் வெளிப்பட போவது , அல்லது அன்னை நம்மிடம் வரப்போவது பொதுவான அருளாகவா , அன்னை அருளாகவா , பேரருளாகவா என்பது எதை பொறுத்தது என்றால் நம் நம்பிக்கை, மன மாற்றத்திற்கான ஆர்வம்,
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-4
இது போல நாம் நம் பக்தி , திறமை, அறிவு , மனப்பான்மை, நோக்கம், நடத்தை என்று இதில் எந்த பண்பு அன்னைக்கு channel ஆக அமைந்தது என்று கவனித்து அதை அதிகப் படுத்தினால்,
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-3
வாழ்வு நம் அனைத்து செயல்களையும் நம் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்துகிறது பரிணாமத்தில் முன்னேறவே பயன்படுத்துகிறது அதுவே THY WILL என்னும் போது வாழ்வு நம் மனப்பான்மையில் ஒரு முழுமையை பார்க்க விரும்புகிறது என்றே நடைமுறைக்கு எடுத்துக்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-2
அதற்கு நாம் முதலில் அருளின் வகைகளை, அது செயல்படும் விதங்களைப் புரிந்துக் கொள்ளவேண்டும். அதற்கு ஒரு சிறிய ஆராய்ச்சி தேவை. வாழ்வில், நாம் இது போல பிரார்த்தனை செய்து பெற்றதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து
Recent Updates
-
April 19, 2024
-
April 14, 2024
-
April 12, 2024
-
April 4, 2024
-
March 28, 2024
-
March 19, 2024
-
March 14, 2024