பண்புகளே யோகம்
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-4-Final
சத் ஒரு உறுதியால் உருவங்கள் அல்லது உலகத்தை படைத்தது அல்லது தானே உலகமாக மாறியது என்று எடுத்துக்கொண்டால், நம்முள்ளேயே அந்த சக்தி இருக்கிறது என்று பொருள். அதனால் எதையும் மாற்ற முடியும். இப்போது இந்த
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-3
இதுவரை முன்னேற்றத்திற்கான வேலையை i அகந்தை செய்தது. இனி ஆன்மாவே செய்ய வேண்டும். ஒரு சிறுவன் படிக்க வேண்டுமானால், அவன் எதையும் கற்றுக் கொள்ளலாம், எவரும் அவனுக்குப் பாடம் சொல்லித் தரலாம். நடைமுறையில் அவனும்
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-2
நம் அறியாமை ஞானமாக மாறுவது, இதுவரை புரியாதது புரிவது , பகுதியை மட்டுமே பார்த்த நாம் இனி முழுமையை பார்க்க முடிவது என்பது எல்லாம் – இறை பண்புகளின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்திலும்
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-1
ஒரு தத்துவம் விளங்கும்போது நம் அனுபவமே உதாரணமாக வேண்டும் என்பது கர்மயோகி அடிக்கடி சொல்லும் வார்த்தை. லைப் டிவைன் முழுவதுமே வாழ்க்கைத் தத்துவம் என்பதால் , அனைத்து மனிதனின் ஆர்வமும் ஒன்றாக இருக்கும்போது வாழ்க்கையில்
ஒரு அன்பரின் கேள்வி
Human choice is the human choosing to be the Divine at once.இதை நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நமக்கென்று இருக்கும் உச்சபச்சத்தில் ஒவ்வொரு நேரமும் செயல்படுவது என்று புரிந்து கொள்ளளாமா
சமர்ப்பணம் – ஒரு பார்வை – 5
ஒரு பெரிய காரியத்திற்காக சமர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று கர்மயோகியிடம் கேட்டபோது அவர் அவர் மெயிலில் அனுப்பியவற்றின் தொகுப்பை கீழே தருகிறேன். ─ இடையறாத நினைவு, இடையறாத தரிசனமாகும் அளவிற்கு அழைப்பைத் தரும்
சமர்ப்பணம் – ஒரு பார்வை -4
கடந்த வாரம் 25.02.23 சனிக்கிழமையன்று நடந்த கூடலில் உதாரணத்தை விளக்கமாக கூறிவிட்டதால் இங்கு மீண்டும் சுருக்கமாக தருகிறேன். ( தேவைப் படுபவர்கள் யூ – டியூபை மீண்டும் கேட்கலாம்). வெள்ளம் வந்த பிறகு ஏராளமான
சமர்ப்பணம் – பெரிய காரியம்-2
பெரிய காரியம் தரும் energy என்றும் இதைப் பார்க்கலாம். உதரணமாக தாழ்ந்த மனப்பான்மை அன்னையை விலக்கும் . தாழ்ந்த மனப்பான்மை பெரிய மனப்பான்மையானால் நம் வாழ்வு அன்னை வாழ்வாகும். மனம் பெரியதாகி நோக்கம் பெரியதாகி
சமர்ப்பணம் – பெரிய காரியம்-1
இந்த சமர்ப்பணம் தொடரில் சமர்பணத்தை மேலும் விளக்க சில உதாரணங்களை விளக்கமாக எழுத வேண்டி இருக்கிறது. டோக்கன் ஆக்ட் ஆக கர்மயோகியின் வழிகாட்டலில் நடந்தவை என்ன, பெற்ற வெற்றிகள் என்ன, என் குறுக்கீட்டால் ,
சமர்ப்பணம் – ஒரு பார்வை -3
இரண்டாவது, அன்னைக்காக செய்வதாக நினைத்து செய்வது. அது நம் இருண்ட சுபாவம் அத்தனையையும் அடக்கி வைக்கும். உதாரணமாக நம் வீட்டை நாம் சுத்தம் செய்யும் விதம், அந்த அலட்சியம், மனநிலை ஆகியவற்றையும், தியான மையத்தை
Recent Updates
-
May 9, 2024
-
April 29, 2024
-
April 24, 2024
-
April 19, 2024
-
April 14, 2024
-
April 12, 2024
-
April 4, 2024