பண்புகளே யோகம்

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-4-Final

சத்  ஒரு உறுதியால் உருவங்கள் அல்லது உலகத்தை படைத்தது அல்லது தானே உலகமாக மாறியது என்று எடுத்துக்கொண்டால், நம்முள்ளேயே அந்த சக்தி இருக்கிறது என்று பொருள். அதனால் எதையும் மாற்ற முடியும். இப்போது இந்த

Read More »

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-3

இதுவரை முன்னேற்றத்திற்கான  வேலையை i அகந்தை செய்தது. இனி ஆன்மாவே செய்ய வேண்டும். ஒரு சிறுவன் படிக்க வேண்டுமானால், அவன் எதையும் கற்றுக் கொள்ளலாம், எவரும் அவனுக்குப் பாடம் சொல்லித் தரலாம். நடைமுறையில் அவனும்

Read More »

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-2

நம் அறியாமை ஞானமாக  மாறுவது, இதுவரை புரியாதது புரிவது , பகுதியை மட்டுமே பார்த்த நாம் இனி முழுமையை பார்க்க முடிவது   என்பது எல்லாம் –   இறை பண்புகளின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்திலும்

Read More »

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-1

ஒரு தத்துவம் விளங்கும்போது நம் அனுபவமே உதாரணமாக வேண்டும் என்பது கர்மயோகி அடிக்கடி சொல்லும் வார்த்தை. லைப் டிவைன் முழுவதுமே வாழ்க்கைத் தத்துவம் என்பதால் , அனைத்து மனிதனின் ஆர்வமும் ஒன்றாக இருக்கும்போது வாழ்க்கையில்

Read More »

ஒரு அன்பரின் கேள்வி

Human choice is the human choosing to be the Divine at once.இதை நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நமக்கென்று இருக்கும் உச்சபச்சத்தில் ஒவ்வொரு நேரமும் செயல்படுவது என்று புரிந்து கொள்ளளாமா

Read More »

சமர்ப்பணம் – ஒரு பார்வை – 5

ஒரு பெரிய காரியத்திற்காக சமர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று கர்மயோகியிடம் கேட்டபோது அவர் அவர் மெயிலில் அனுப்பியவற்றின் தொகுப்பை கீழே தருகிறேன். ─         இடையறாத நினைவு, இடையறாத தரிசனமாகும் அளவிற்கு அழைப்பைத் தரும்

Read More »

சமர்ப்பணம் – ஒரு பார்வை -4

கடந்த வாரம் 25.02.23 சனிக்கிழமையன்று நடந்த கூடலில் உதாரணத்தை விளக்கமாக கூறிவிட்டதால் இங்கு மீண்டும் சுருக்கமாக தருகிறேன். ( தேவைப் படுபவர்கள் யூ – டியூபை மீண்டும் கேட்கலாம்).  வெள்ளம் வந்த பிறகு ஏராளமான

Read More »

சமர்ப்பணம் – பெரிய காரியம்-2

பெரிய காரியம் தரும் energy  என்றும் இதைப் பார்க்கலாம். உதரணமாக தாழ்ந்த  மனப்பான்மை அன்னையை  விலக்கும் . தாழ்ந்த  மனப்பான்மை பெரிய மனப்பான்மையானால் நம் வாழ்வு அன்னை வாழ்வாகும்.  மனம் பெரியதாகி நோக்கம் பெரியதாகி

Read More »

சமர்ப்பணம் – பெரிய காரியம்-1

இந்த சமர்ப்பணம் தொடரில் சமர்பணத்தை மேலும் விளக்க சில உதாரணங்களை விளக்கமாக எழுத வேண்டி இருக்கிறது. டோக்கன் ஆக்ட் ஆக கர்மயோகியின் வழிகாட்டலில் நடந்தவை என்ன, பெற்ற  வெற்றிகள் என்ன, என் குறுக்கீட்டால் ,

Read More »

சமர்ப்பணம் – ஒரு பார்வை -3

இரண்டாவது, அன்னைக்காக செய்வதாக நினைத்து செய்வது. அது நம் இருண்ட சுபாவம் அத்தனையையும் அடக்கி வைக்கும்.  உதாரணமாக நம் வீட்டை நாம் சுத்தம் செய்யும் விதம், அந்த அலட்சியம், மனநிலை ஆகியவற்றையும்,  தியான மையத்தை

Read More »