பண்புகளே யோகம்

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – 9

முன் சொன்ன வழிகள் புரிந்தால் – அதற்கு அடுத்து செய்ய வேண்டியது விடாமுயற்சி. அதாவது விடாமுயற்சிதான்  விஸ்வரூப வெற்றிக்கு வழி வகுக்கும். விடாமுயற்சி என்றவுடன் உடனே அனைவரும் நினைப்பது திரும்ப திரும்ப செய்வது என்பதைத்தான்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-8

இந்த வழிகள் எல்லாம் தெளிவான பிறகு, அதன் சாரம் புரிந்தபிறகு, அதை நடைமுறை படுத்த முடிந்த பிறகு அவை எல்லாம் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். விரும்பி செய்வது என்பது அடுத்த

Read More »

ஆர்வம்

நேரமின்மை, தொழில் தொடர்பான பயணங்கள் அதிகம் இருந்ததால் – வ….20 வழிகள் கட்டுரையை எழுத முடியவில்லை. மன்னிகா  வேண்டுகிறேன். அடுத்த வாரம் வரும். அதற்குமுன் இந்த வாரத்திற்கான  சிறு கருத்து பகிர்வு. ஏற்புத்தன்மை –

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – தொடர்ச்சி …

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- என்ற தலைப்பில் எழுதி கொண்டு  இருந்தேன். அன்னை சக்தி ஒரு செயல் படும் சக்தி , நம்மால் பயன் படுத்தி கொள்ள முடிந்த ஆற்றல் அது –

Read More »

மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா ? – 5

நம் வாழ்வு நம் சித்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.  அதற்கு காரணம் மனம். அது மேல் மனத்தால் நடத்தப்படுகிறது.  அதற்கு நாம் முயன்று conscious -ஆக , வாழ்வை, அதிமனதால் , Supermind -ஆல் , நாம்

Read More »

மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா ? – 4

பிரம்மம்  – சிருஷ்டியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுதான் பரிணாமம் – அதுவே வாழ்வில் முன்னேற்றமாக மாறும் , அதற்கு மனம் தான் கருவி என்பது புரிய பிரம்மம் எப்படி முதலில் உள்ளே மூழ்கியது என்று

Read More »

மனம் –  இறைவனின் விளையாட்டு கருவியா? – 3

சென்ற இரண்டு  வாரங்களில் நான் எழுதியதின்  சாரம் என்ன வென்றால்  கர்மயோகிக்காக,  அன்னைக்காக, என்ற பார்வையில் பார்த்து செய்தது எல்லாம் Truth -ன் பரிமாணமாக, ஆன்மீக பண்பாக இருந்தது.  அந்த நிலையில் இருந்து – 

Read More »

மனம் –  இறைவனின் விளையாட்டு கருவியா? – 2

அந்த லட்சியத்தை, வாழ்வில் ஆனந்தத்தை அடைய முடியாததற்க்கு பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கிறது. முதலாவது – நம்மால் முடியாதது, தெரியாதது, புரியாதது என்னும் இடங்களில்  நாம் அதோடு நிறுத்தி விடுகிறோம்.  அந்த இடத்தை Nihil

Read More »

மனம் –  இறைவனின் விளையாட்டு கருவியா? – 1

வாழ்வு என்பதே நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் , நாம் யாராக இருக்கவேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கையாக நமக்கு தெரிகிறது என்கிறார் கர்மயோகி. அப்படி என்றால்

Read More »

வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-7

ஒரு முயற்சி தோல்வியடைந்தால், அடுத்த முறை அதையே செய்யாமல், செய்ததையே செய்யாமல் – ஏற்கனவே செய்ததில் இருந்த தவறுகளை, அறியாமையைத், திறமைக்குறைவை தவிர்த்து செய்வது, போன்ற சிறு சிறு மாற்றம், முன்னேற்றம் அருளைக் கொண்டு

Read More »