பண்புகளே யோகம்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-6
ஆனால் இவை எல்லாவற்றிற்குமான விதை நாம் தான் இட வேண்டும். முப்பது வருடங்களாக கர்மயோகி இதை பல விதமாக எழுதியும் , இது ரகசியம், புரியவில்லை என்று சொல்பவர் தான் பெரும்பாலோர். நாம் விளக்கம்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-5
பிரம்மன் நம்மில் வெளிப்பட போவது , அல்லது அன்னை நம்மிடம் வரப்போவது பொதுவான அருளாகவா , அன்னை அருளாகவா , பேரருளாகவா என்பது எதை பொறுத்தது என்றால் நம் நம்பிக்கை, மன மாற்றத்திற்கான ஆர்வம்,
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-4
இது போல நாம் நம் பக்தி , திறமை, அறிவு , மனப்பான்மை, நோக்கம், நடத்தை என்று இதில் எந்த பண்பு அன்னைக்கு channel ஆக அமைந்தது என்று கவனித்து அதை அதிகப் படுத்தினால்,
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-3
வாழ்வு நம் அனைத்து செயல்களையும் நம் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்துகிறது பரிணாமத்தில் முன்னேறவே பயன்படுத்துகிறது அதுவே THY WILL என்னும் போது வாழ்வு நம் மனப்பான்மையில் ஒரு முழுமையை பார்க்க விரும்புகிறது என்றே நடைமுறைக்கு எடுத்துக்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-2
அதற்கு நாம் முதலில் அருளின் வகைகளை, அது செயல்படும் விதங்களைப் புரிந்துக் கொள்ளவேண்டும். அதற்கு ஒரு சிறிய ஆராய்ச்சி தேவை. வாழ்வில், நாம் இது போல பிரார்த்தனை செய்து பெற்றதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து
விலகல்
இது செப்டம்பர் 2022 இல் நான் எழுதியது . ஓராண்டுக்கு பிறகும் இன்றளவும் இதில் எந்த மாற்றமும் வரவில்லை. அன்னையுடன் இருந்தவர் என்பதாலேயோ , அன்னையின் உறவினர்கள், பிறந்தவர்கள் என்பதாலேயோ அவர்களையும் அன்னையாக நினைப்பது தவறு என்று பல புத்தகங்களில் எழுதியும்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-1
சேவை மையங்களில் சேவை செய்வது , புத்தக சேவை , காணிக்கை தருவது மட்டுமே அன்னைக்கு சேவை செய்வது என்று மூளை சலவை செய்யப்பட்டு அது தனி மனித சேவையாக , அவர்களின் கைத்தட்டலுக்கு,
விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை-4
அன்னை symbol -லில் உள்ள 12 பண்புகளை 10 நிலை அல்லது 100 நிலை என்று இழை இழையாக பிரிக்க முடியும். உதாரணமாக impulsiveness – எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்பவரானால், அதில் ஆரம்பித்து
விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை-3
உதாரணமாக ஒருமுறை -மேல்மருவத்தூர், விருத்தாச்சலம், அரியலூர், மதுரை என்ற நான்கு இடங்களில் பிரிட்ஜ் வேலைக்கான டெண்டருக்காக இன்ஸ்பெக்ஷன் செய்ய சென்று இருந்தேன். மேல்மருவத்தூர் , விருத்தாச்சலம் இரண்டையும் பார்த்து முடித்த பிறகு – அரியலூர்
விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை -2
பிறர் சந்தோஷம் என்று சொல்வதை நாமும் செய்து பார்க்கிறோம். யாரோ சொன்னார்கள், யாரோ செய்தார்கள் அதனால் செய்கிறோம். இப்படி செய்தால் சந்தோசம் வரும் என்று யாராவது சொன்னால் செய்கிறோம். மற்றவர்களுக்காக செய்கிறோம். நல்ல பெயர்
Recent Updates
-
February 8, 2024
-
February 1, 2024
-
January 25, 2024
-
January 19, 2024
-
January 11, 2024
-
December 31, 2023
-
December 29, 2023