பண்புகளே யோகம்

உணர்வே நம் உறவை நிர்ணயிக்கிறது

உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், மனம்  உணர்வைக் கடந்து செல்லும். உறவுகளால் தொந்திரவு வராது என்கிறார் கர்மயோகி அவர்கள். நாம் – உறவுகள் , நண்பர்கள் என்று எடுத்துக்கொண்டவர்களை கவனித்தால் அதன் பின் உள்ளது ஒரு

Read More »

சுபாவத்தை மாற்ற ஒரு வழி

சுபாவத்தை மாற்றும் முயற்சியை சுபாவத்தை ஒட்டியே செய்யவேண்டுமே தவிர அதை எதிர்த்துச் செய்ய முடியாது என்கிறார் கர்மயோகி அவர்கள். அதற்கு பொருள் அந்த சுபாவத்தை  அப்படியே வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல .

Read More »

நன்றி அறிதல் – வேறு பார்வை

சென்னை வெள்ளத்திற்கு பிறகு  என்ன செய்வது என்று தெரியாத நிலையில், 37 கோடி turnover உள்ள கம்பனியொன்று என்னை பார்ட்னராக அழைத்தது. அவருக்கு வயது 75. அவர் மகன் வியாபாரத்தை பார்த்துக்  கொண்டாலும்  கம்பெனி

Read More »

குழப்பம் – வளர்ச்சியின் மறுமுகம்

நமக்கு வரும் குழப்பம் – நம் முன்னேற்றத்தைக்  காட்டுமிடம் என்கிறார்  கர்மயோகி அவர்கள். இரவும் பகலும் உடல் வளர்வதுபோல் உணர்வும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேபோல் நம்மை அறியாமல் நம் ஜீவியமும் consciousness தடையின்றி வளர்ச்சியை

Read More »

வாழ்வின் சாரம்

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவேய நம்

Read More »

ஆர்வம் – ஒருமித்தகவனம்- சமர்ப்பணம்

நாம் அன்னையின்  உயர்வை, அவர் விருப்பங்களை தெரிந்து கொண்ட பிறகு – வாழ்வில் சில யோக  பண்புகளை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து சில கட்டுப்பாடுகளை ஏற்கும்போது, அதை நடைமுறை படுத்தும்போது தான் நம்

Read More »

மனதைக் கடக்க முடியுமா?

சுருக்கமாக மனதைக் கடந்துச்  செயல்படுதல் என்பதை   நம் விருப்பு வெறுப்பு அபிப்ராயம் ஆகிவற்றை கடந்து செயல்படுவது என்று கூறலாம். மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை விட்டு உயர் சித்தத்தின் அன்னையின் பார்வையில்

Read More »

பிரச்சினையின் வகைகள்

பிரச்சினையில்லாத தினமில்லை. அதைத் தீர்க்க வேண்டுமானால்  பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் இருந்து அதே பார்வையில் சிந்திப்பதை விட்டு அதன் பின்னணியில் அது வந்ததற்கான சக்தியைப் கண்டுக்கொள்ள முடிந்தால்  அதற்கு  எதிரான சக்தியைப் பயன்

Read More »

பக்தரில் இருந்து – சாதகருக்கு

அன்னை அன்பர்களை பக்தர், அன்பர், சாதகர் என்று மூன்று வகையாக பார்க்கலாம். சாதகர் – சமர்ப்பணம், சரணாகதி என்று இருக்கும் உயர்ந்த ஆத்மாக்கள், இறைவனாக மாறிக்கொண்டு இருப்பவர்கள்.  அவர்களை சேர்க்காமல் பார்த்தால் – நம்மில் 

Read More »

அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-2

இதை என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணம்  மூலம் புரிய வைக்க முயல்கிறேன். நான் ஒரு மொபைல் போன் தயாரிப்பாளரின் ஒப்பந்தக்காரராக இருந்தேன். அப்போது அதுவரை UK வில் இருந்து பெற்று வந்த ஒரு

Read More »