பண்புகளே யோகம்

ஆசைகளின் திருவுருமாற்றம் – 3

நமக்கு தேவை அதற்கான சின்சியாரிட்டி மட்டுமே. அந்த சின்சியாரிட்டி நாம் அறிந்த உயர்ந்த அன்னை முறையை உணர்வு ஏற்று அதை ஞானமாக, மனதுக்கும்  உடலுக்கும்  தந்து, செயல்படுத்த சொல்வது ஞானம் உறுதியின் மேல் செயல்படுவது.

Read More »

ஆசைகளின் திருவுருமாற்றம் – 2

அதாவது ஆன்மா தேடும் ஒரு ஆனந்தத்தை நாம்  நம் எந்த ஆசையுடன் சேர்த்தாலும் அது முழுமையடைகிறது. துன்பம் இல்லாத அனைத்து பாகங்களுக்கும் ஆன முழுமையான ஆனந்தமாக மாறுகிறது. காரணம் ஆன்மா வரையறையை, பிரித்தறிந்து பார்க்காது

Read More »

ஆசைகளின் திருவுருமாற்றம் – 1

நம்முடைய ஆசைகளுக்கு அளவே இல்லை. அதை திருப்திப்படுத்துவது என்பதே ஒரு நிறைவேறாத ஆசை என்பதும் தெரியும். ஆசைகளை நிறைவேற்றினால் நாம் ஆனந்தமாக இருப்போம் என்பது மிகப் பெரிய மாயை. உண்மையில் கானல் நீர் போல

Read More »

நம் வாழ்வை நாம்தான் மாற்ற முடியும்

நாம் எப்போதும் திரும்ப திரும்ப  செய்யும் தவறு என்னவென்றால் – தெய்வத்தை  விட பூசாரி முக்கியம் , தெய்வதை விட கோயில் முக்கியம் என்று இருப்பது.  எந்த ஒரு ஸ்தாபனத்தின் போக்கு , அதன்

Read More »

பாதுகாப்பின்மை

Insecurity – பாதுகாப்பின்மை பற்றி சொல்ல முடியுமா? Insecurity – பாதுகாப்பின்மைக்கு பின்னால் ஒரு பெரிய பலம்,வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் கர்மயோகி. பொதுவாக  பாதுகாப்பின்மைக்கு ஒரு இழப்பை பற்றிய பயமே காரணமாக இருக்கிறது. அது

Read More »

சமர்ப்பணம் – சில நிலைகள்

சமர்ப்பணம் பற்றி பல கோணங்களில் அறிய விரும்புகிறேன். சமர்ப்பணம் என்று சொல்லும் போது பிரார்த்தனையை தான் நாம் சமர்ப்பணமாக நினைக்கிறோம்.    Prayer as Consecration என்று பல கட்டுரைகளில் அதைப் பற்றி எழுதியிருக்கிறார் கர்மயோகி.

Read More »

பண விஷயத்தில் வாழ்வின் மறுமொழி

பண விஷயத்தில் வாழ்வின் மறுமொழியை உருவாக்குவது எப்படி? சுத்தம், ஒழுங்கு போன்றவை தரும் மறுமொழிகளை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம்.  திறமை, திறன், தரும் மறுமொழிகளைப் பற்றி கேள்விப்பட்டு  இருக்கிறோம். மனா மாற்றங்கள் தந்த

Read More »

வீடு தோறும்  தியான மையம் 

வீடு தோறும்  தியான மையம்  என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இனி நான் தியான மையம் செல்ல வேண்டியது  அவசியம் இல்லையா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் subconscious பழக்கப்பட்டுவிட்டதால் , வழிபட ஒரு இடம்

Read More »

சேவை ஸ்தாபனம்

ஒரு சேவை ஸ்தாபனம் வளருவதற்குக்  காரணம் ஸ்தாபகரின் ஏதோ  ஒரு உயர்ந்த  நோக்கம் பண்பு. அந்த நோக்கமும் பண்பும் அவருக்கு பின் தொடரும் போது அந்த ஸ்தாபனம் வளரும். ஒரு ஸ்தாபனத்தில் முக்கிய பொறுப்பில்

Read More »

டோக்கன் ஆக்ட் – ஒரு ஆரம்பம்

அன்னை ஒரு முன்னேற்றத்திற்கான  சக்தி என்பதை புரிய வைக்க கர்மயோகி பல வழிகளை கையாண்டார். அதில் முக்கியமானது டோக்கன் ஆக்ட். ஒரு சிறு விஷயத்தில் அன்னையை  பார்த்து அதன் மூலம் நம்பிக்கை வளர்ப்பது. பகுதி

Read More »