பண்புகளே யோகம்

கேலி- கிண்டல்

கர்மயோகியும் அன்னையும் – எதையும் எனக்கு பிடிக்காது என்று எது பற்றியாவது  சொன்னதாக நான் படித்த வரையில் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் இருவரும் எங்களால பொறுக்க முடியாது சொன்னவை இரண்டு. ஒன்று – கயமை

Read More »

இறைவனின் நியாயம், மனிதனுக்கு அநியாயம்

இறைவனின் நியாயம், மனிதனுக்கு அநியாயம். அதை இறைவன் துணை இருந்தால் புரிந்துக் கொள்ளமுடியும். அநியாயத்தை நியாயமாக்க முடியும் என்பது ஒரு கருத்து.  கர்மயோகி அவர்கள் நான் சொந்தத் தொழில் ஆரம்பித்த போது pure money

Read More »

டோக்கன் ஆக்ட் – ஒரு நடைமுறை

டோக்கன் ஆக்ட் என்பது ஒரு உயர்ந்த விஷயத்தை ஒரு சிறு செயலில் பார்ப்பது. அதனால் அதை செய்யுமுன் நம்மை அதற்குத்  தயார்படுத்த வேண்டுமென்கிறர் அப்பா. அதற்கு முதல் தேவை   conscious responsibility & consciousness

Read More »

டோக்கன் ஆக்ட் – ஒரு ஆயுத்தம்

டோக்கன் ஆக்ட் செய்து பார்க்க ஒரு விஷயத்தை  எடுத்து கொண்டால் – அது பற்றி கர்மயோகி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை முழுதுமாக புரிந்து செய்வது -நடக்கும் விஷயங்களின் பொருள் என்ன என்பதை புரிய

Read More »

இடையறாத நினைவு – ஒரு நடைமுறை

இடையறாத நினைவு என்றால் அன்னையை நினைப்பது மட்டுமே என்று நினைக்கிறோம். பக்தி வேண்டுமானால் வளரலாம். அன்னை  விரும்பும் பண்புகள் வளருமா? இடையறாத நினைவு தரும் பலனை அன்னைக்குச்  செய்யும் அனைத்தும் தரும் என்கிறார் கர்மயோகி.

Read More »

படிக்கும் முறை

நம்மிடம் படிக்கும் பழக்கம் என்பது பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம். அல்லது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து படிக்கும் பழக்கம். லைப் டிவைனையோ, மலர்ந்த ஜீவியத்தையோ படித்தால் கூட, உலகம் மோட்சம் ஸ்ரீ அரவிந்தம் படித்தால்

Read More »

துன்பமும் விழிப்புணர்வும்

விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்கு வலி தேவைப் படுகிறது. நம்முடைய விழிப்புணர்வு அதிகரிக்கும் வரையில் வாழ்க்கை காத்திருக்கிறது. அந்த விழிப்பு வாராவிட்டால் ஒரு தோல்வியைத் தந்து, அவ்விழிப்பை வரவழைக்கிறது.  அப்படிப் பார்த்தால் துன்பங்களும் அருளின்

Read More »

வருமான உயர்வுக்கான அடிப்படைத் தேவைகள்

ஒரு வேலையை பிரித்துப் பார்க்கும்போது – அதை நம் உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று பிரித்துப் பார்க்கும் போதுதான் நாம் இருக்கும் நிலை நமக்கு புரியும். நாம் செய்ய வேண்டுமே என்று செய்வது,

Read More »

திருவுருமாற்றத்திற்கான அடிப்படைத் தேவைகள்

ஒரு பக்தர் அன்னை அன்பர்  ஆக வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக உணர்வுகளை அக  நிலைகளை கர்மயோகி கொடுத்திருக்கிறார். இவை திருவுருமாற்றத்தின் அடிப்படைத் தேவை என்பது அவர் கருத்து.

Read More »

சிந்தனை மூலம் பரிணாமம் – 2

அது pre-occupation என்ற நிலைக்கு மீண்டும்  கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல்   மிகப் பெரிய முன்னேற்றங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. குறிப்பாக நம் ஆன்மா பெற விரும்பும் உயர் ஞானத்தை பெறாமல் தடுக்கிறது. சிறு விஷயங்களிலும் அதை

Read More »