பண்புகளே யோகம்

எதிர்காலம் பூரணம் பெற நிகழ்காலம் குறையாக இருக்க வேண்டும்.

Future possibility is open by the present failure becoming persistent. எதிர்காலம் பூரணம் பெற நிகழ்காலம் குறையாக இருக்க வேண்டும்- இதை மேலும் விளக்குமாறு கேட்ட அன்பர்களுக்காக: இதற்கான விளக்கத்தை, பகவானிடமிருந்தே

Read More »

இதயத்தின் ஏக்கத்தை ஏற்பது இங்கிதம்

இதயத்தின் ஏக்கத்தை ஏற்பது இங்கிதம் –To emotionally respond to another’s yearning is benevolence – இதை மேலும் விளக்க சொல்லி கேட்ட அன்பர்களுக்கான இது. Indian  Express-இல் Sprituality  & Prosperity 

Read More »

வாழ்வின் முன்னெடுப்பு – 2

4) எதற்கான தீர்வு, sanction , initiative -ஐ பார்க்கிறோமோ, அந்த நிகழ்வின் ஆரம்பப்புள்ளி எது என்று past consecration போல சென்று பார்த்தால், அந்த சூழலின் தாக்கம் புரியும். நாம் செய்யும் தவறு,

Read More »

வாழ்வின் முன்னெடுப்பு – 1

இன்று Daily Message -இல் ஒரு அன்பர் கேட்ட கேள்வியின் சாராம்சம் – வாழ்வு, அன்னை காட்டும் indications-ஐ – எப்படித் தெரிந்துக் கொள்வது அல்லது புரிந்துக் கொள்வது? சமர்ப்பணம், சரணாகதி, non -initiative 

Read More »

கடந்ததை நாடாதே

கடந்தகாலத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும். We have to think about the past and consecrate. Never go back to past. Iet it come seeking you purified. How

Read More »

நம் அறிவின் லட்சணம்-1

நாமெல்லாம் நமக்கு மிகுந்த அறிவு உள்ளதாக நினைக்கிறோம். அதன் அடிப்படியில் அனைத்தையும் செய்கிறோம். நம் அறிவின் லட்க்ஷணத்தை புரிந்துக் கொள்ள கர்மயோகி அவர்கள்- ஒரு முறையைச் செயல்படுத்திப் பார்க்கச் சொல்கிறார்.  மாலையில் ஒரு இடத்தில்

Read More »

மனமாற்றம் – வேறு பார்வை -3

நாம் ஒரு செயலை செய்யும் காலத்தை குறைப்பது மனமாற்றம். பல வார்த்தைகளில் சொல்வதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடிவது அவற்றுள் ஒன்று.  அதற்கு நமக்கு நம்மைப் பற்றிய consciousness நம் அறிவு, தெளிவு,

Read More »

மனமாற்றம் – வேறு பார்வை -2

வாழ்வில் வெற்றிப் பெற்றவர்களை கவனித்தால், உதாரணமாக  50,000 முதலீட்டில் ஆரம்பித்து , 500 கோடியாக வளர்ந்தவர்கள், ஒரு துணிக்  கடை ஆரம்பித்து 10 அல்லது 20 கடைகளை ஏற்படுத்தியவர்,  ஒரு auto ஒட்டி ஆரம்பித்து

Read More »

மனமாற்றம் – வேறு பார்வை -1

நாம் மனமாற்றம் என்றவுடன் நாம் தவறு செய்துவிட்டோம் என்ற முறையிலேயே அணுகுகிறோம்.  அது பகுதியான உண்மையே.  நாம் அறியாமையில் செய்யும் நல்லதும் நம் முன்னேற்றத்தைத்  தடுக்கும்.  கர்மயோகி அன்னையிடம் வந்த புதிதில் இத்தகைய correspondence

Read More »