பண்புகளே யோகம்

சிந்தனை மூலம் பரிணாமம் – 1

நமக்கு சிந்திக்கக்  கூடத் தெரியவில்லை , சிந்தனை மூலம் மனிதன் பல நிலைகளை  எட்ட முடியும் என்பது அவர் கருத்து. அதற்கு  நமக்குத்  தேவையான முதல்  புரிதல் – நம்முள்ளேயே நமக்குத் தேவையான ஞானம் 

Read More »

கிடை தளம் – நிமிர் தளம்

ஒரு முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்கள் முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் கல்லூரி தொடங்கினார்கள்.  அவர்களது அரசியல் செல்வாக்கு, நிலங்களை வளைப்பது அதற்கான சட்ட விரோதப் பணம் என்று falsehool -ன் பரிமாணங்கள், அந்த கல்லூரிகளைத்

Read More »

தீட்சண்யம்

அறிவின் தீட்சண்யம் ஆண்டவனின் திருவுள்ளமாவது பரிணாமம் – என்று ஒரு தினசரி செய்தி சமீபத்தில் குழுமத்தில் வந்தது. அது எப்படி என்று சிந்தித்த போது தோன்றியது. தீட்சண்யம் என்பதை கர்மயோகி அவர்கள் அறிவை விட்டு

Read More »

பகுதிக்கான உண்மை- முழுமை-2

Daily Messages -இல் கர்மயோகி அவர்கள், “சிறியதில் முழுமை சமர்ப்பணத்தை முழுமையாக்கும்”-என்கிறார். எப்போது ஒரு தவறை  நம்மால் முழுமையாக விளக்க முடிகிறதோ ,  ஒரு வேலையை  (perfect) எந்த கணம் சிறப்பாக செய்ய  முடிகிறதோ

Read More »

பகுதிக்கான உண்மை- முழுமை-1

உண்மை முழுமையில் இருக்கிறது பகுதியில் இல்லை. முழுமை என்பது காலத்தைக் கடந்தது. உண்மை, சத்தியம் என்பதும் காலத்தைக் கடந்தது என்பதால் உண்மை முழுமையில் உறைகிறது. காலம் பகுதி, சத்தியம் முழுமை, குறுகிய காலம் சிறிய

Read More »

சிந்தனை-2

சிந்தனை – 2 சென்ற சிந்தனை ஒன்றின்  தொடர்ச்சி எந்த ஒன்றையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது நாம் சிந்தனையைத் தடுக்கிறோம். அதே நிலையிலேயே இருக்கிறோம். அதே பகுதியையே உபயோகப்படுத்துகிறோம். உணர்வால் வந்த

Read More »

சிந்தனை-1

சிந்தனை – 1 வாழ்வு என்பது அடிப்படையில் உடலின் உழைப்பு.  உழைப்பு செய்யப்படுவது எண்ணத்தின் அடிப்படையில்.  ஆனால் உற்று கவனித்தால் , இன்றைய உழைப்பு அனைத்தும் எதிர்காலத்தை பற்றிய  எதிர்பார்ப்பு, எண்ணம்  ஆகியவற்றிற்கானது என்று

Read More »

பிடியை விடுதல்

பிடியை விடுதல் என்னும்போது கர்மயோகி அவர்கள் குறிப்பாக மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறார்கள். நம் பிடி என்பது நம் பழக்கங்கள் , நம் அப்பிராயங்கள், நம் முன் முடிவுகள். பழக்கங்கள் அவசியமானவையானாலும், அனுபவங்கள் , அப்பிராயங்கள்

Read More »

உயர் சித்தம் – ஒரு நிகழ் முறை.

ஒரு விஷயத்தை நாம் முழுவதும் புரிந்துக்  கொண்டு அதை நம் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள, அதன் (process) இயங்கும் முறை தெரிய வேண்டும். அதன் தத்துவம் (philosophy) புரிய வேண்டும், அதன்  (mission) ஏன்

Read More »

உணர்வே நம் வளத்தை நிர்ணயிக்கிறது

எது மனிதனுக்குத் தேவையோ அது அவன் கண்ணுக்குத் தெரியும். நம்மைச்  சுற்றி உள்ள மனிதர்கள் – அவர்களுடனான நம் உறவு, மன நிலை,  நோக்கம் ஆகியவற்றைக் கவனித்தால் – நம் நிலை நமக்குத் புரியும்.

Read More »