பண்புகளே யோகம்

பொது புத்தி – பண்புகளே கடமை உணர்ச்சியை தரும்

அடுத்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய பொதுப்புத்தி. Values gives commitment  – We are  identified with our values . நாம் பெரும்பாலும் நம் பண்புகளால் தான் அறியப்படுகிறோம்.  நம் திறமை

Read More »

பொது புத்தி – அடைய விரும்பும் குறிக்கோள்

அடுத்த நமக்கு தேவைப்படும் பொதுப்புத்தி நாம் நம் ஆசைகளை எல்லாம் ambition , goal , aspiration என்று நினைக்கிறோம். அது தவறு என்று புரிவது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று

Read More »

காணிக்கை – ஒரு வேண்டுகோள்

சென்ற கூடலில் சமர்பணன் , காணிக்கை பற்றி பேசும் போது, கையாளுதல், கையாடல், என்றெல்லாம் பேசினார். அவர் பூடகமாக சொல்ல வந்ததை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஒரு சிறு

Read More »

வியாதிகளை சமர்ப்பணம் செய்வது…

வியாதிகளை சமர்ப்பணம் செய்வது பற்றி சில கேள்விகள் DM மிலும் வந்துள்ளது. கர்மயோகியின் புத்தகங்கள், AGENDA ஆகியவற்றை படித்ததில் நான் புரிந்துக் கொண்டது – பல காரணங்களுக்காக வியாதிகளை நாம் விரும்பி பிடித்துக் கொண்டு

Read More »

பொதுப்புத்தி – முன்னேற்றம்

அடுத்தது நமக்கு முன்னேற்றம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும்.  பிறக்கிறோம் இறக்கிறோம், இடையில் படிப்பு, வேலை திருமணம் என்று இருக்கிறோம். அதிலும் படிப்பு என்றால் rank , வேலை என்றால்

Read More »

பொதுப்புத்தி -எதிர்பார்ப்பு

நம் மனம் என்பது இறைவன் படைத்தது என்றாலும் அது இப்போது ஆன்மாவின் சக்தி பெறாமல் அகந்தையின் சக்தி பெற்றே வாழ்வை நடத்துகிறது.  அதன் நோக்கம் சுயநலம்.  நம் சுயநலம்  நமக்கு எனெர்ஜி தருகிறது. அதை

Read More »

பொதுப்புத்தி – பொறுப்பேற்றல்

இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள்,

Read More »

உட்பார்வை, உள்ளுணர்வு ( Insight, Intuition ஆகியவற்றை பெற முடியுமா? – 2

முரணானதை, நம் அனுபவம், அபிப்ராயம், அறிவு ஆகியவற்றைத் தாண்டிய முரணான விஷயங்களைக் கூட அறிய முடியும், உணர முடியும் என்பதைக் காட்டுகிறது. பொருட்களை மனிதர்களை ஊடுருவி அவற்றின் தன்மைகளை அறியவும், பிறர் எண்ணங்களை அறியவும்,

Read More »

உட்பார்வை, உள்ளுணர்வு ( Insight, Intuition ஆகியவற்றை பெற முடியுமா? -1

Life Divine நூலில் இருந்து சிருஷ்டி, பரிணாமம் ஆகியவற்றின் ரகசியம் அறிந்து அது வாழ்வில் வெளிப்படுவதைக் கண்டு நம்முள் அதைக் காண்பது நம் மனம் சூட்சும ஞானம் பெறுவதாகும் என்கிறார். அதை நடைமுறையில் உள்ளுணர்வு,

Read More »

மனதின் விரிவு

Broad Minded  என்பதை பரிணாமத்தில் வளரும் ஒரு நிலை  அல்லது மனதை கடக்கும் ஒரு நிலை என்று எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு அன்பர்  கேட்டிருந்தார். மனதை கடக்கும் வழிகள் சிலவற்றை கர்மயோகி கூறியிருக்கிறார். 1.

Read More »