பண்புகளே யோகம்
பொது புத்தி – பண்புகளே கடமை உணர்ச்சியை தரும்
அடுத்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய பொதுப்புத்தி. Values gives commitment – We are identified with our values . நாம் பெரும்பாலும் நம் பண்புகளால் தான் அறியப்படுகிறோம். நம் திறமை
பொது புத்தி – அடைய விரும்பும் குறிக்கோள்
அடுத்த நமக்கு தேவைப்படும் பொதுப்புத்தி நாம் நம் ஆசைகளை எல்லாம் ambition , goal , aspiration என்று நினைக்கிறோம். அது தவறு என்று புரிவது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று
காணிக்கை – ஒரு வேண்டுகோள்
சென்ற கூடலில் சமர்பணன் , காணிக்கை பற்றி பேசும் போது, கையாளுதல், கையாடல், என்றெல்லாம் பேசினார். அவர் பூடகமாக சொல்ல வந்ததை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஒரு சிறு
வியாதிகளை சமர்ப்பணம் செய்வது…
வியாதிகளை சமர்ப்பணம் செய்வது பற்றி சில கேள்விகள் DM மிலும் வந்துள்ளது. கர்மயோகியின் புத்தகங்கள், AGENDA ஆகியவற்றை படித்ததில் நான் புரிந்துக் கொண்டது – பல காரணங்களுக்காக வியாதிகளை நாம் விரும்பி பிடித்துக் கொண்டு
பொதுப்புத்தி – முன்னேற்றம்
அடுத்தது நமக்கு முன்னேற்றம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும். பிறக்கிறோம் இறக்கிறோம், இடையில் படிப்பு, வேலை திருமணம் என்று இருக்கிறோம். அதிலும் படிப்பு என்றால் rank , வேலை என்றால்
பொதுப்புத்தி -எதிர்பார்ப்பு
நம் மனம் என்பது இறைவன் படைத்தது என்றாலும் அது இப்போது ஆன்மாவின் சக்தி பெறாமல் அகந்தையின் சக்தி பெற்றே வாழ்வை நடத்துகிறது. அதன் நோக்கம் சுயநலம். நம் சுயநலம் நமக்கு எனெர்ஜி தருகிறது. அதை
பொதுப்புத்தி – பொறுப்பேற்றல்
இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள்,
உட்பார்வை, உள்ளுணர்வு ( Insight, Intuition ஆகியவற்றை பெற முடியுமா? – 2
முரணானதை, நம் அனுபவம், அபிப்ராயம், அறிவு ஆகியவற்றைத் தாண்டிய முரணான விஷயங்களைக் கூட அறிய முடியும், உணர முடியும் என்பதைக் காட்டுகிறது. பொருட்களை மனிதர்களை ஊடுருவி அவற்றின் தன்மைகளை அறியவும், பிறர் எண்ணங்களை அறியவும்,
உட்பார்வை, உள்ளுணர்வு ( Insight, Intuition ஆகியவற்றை பெற முடியுமா? -1
Life Divine நூலில் இருந்து சிருஷ்டி, பரிணாமம் ஆகியவற்றின் ரகசியம் அறிந்து அது வாழ்வில் வெளிப்படுவதைக் கண்டு நம்முள் அதைக் காண்பது நம் மனம் சூட்சும ஞானம் பெறுவதாகும் என்கிறார். அதை நடைமுறையில் உள்ளுணர்வு,
மனதின் விரிவு
Broad Minded என்பதை பரிணாமத்தில் வளரும் ஒரு நிலை அல்லது மனதை கடக்கும் ஒரு நிலை என்று எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். மனதை கடக்கும் வழிகள் சிலவற்றை கர்மயோகி கூறியிருக்கிறார். 1.
Recent Updates
-
May 9, 2024
-
April 29, 2024
-
April 24, 2024
-
April 19, 2024
-
April 14, 2024
-
April 12, 2024
-
April 4, 2024