Stories

அடுத்த கட்டத்தில் அன்னையின் மறுமொழி

“வாருங்கள், வாருங்கள்”, வாய் நிறைய வரவேற்றார் ராஜன். ” ‘நாம் பின்பற்ற முடியாததை, பிறரைப் பின்பற்றச் சொல்வது கயமை’ என்கிறார் அன்னை. என்றாலும், நான் கொடுத்தப் பட்டியலை வைத்து உடனடியாக அன்னையைத் தரிசித்ததால் கயமையும்

Read More »

சாசனம்

மும்பை மேரிடன் ஹோட்டல். பன்னிரண்டாவது மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூரியோதயம். உள்ளே திரும்பினால் அதையும் தாண்டிய அதிசயமாய் அன்னையின் புன்முறுவல். கண்ணாலேயே கட்டிப்போடும் அந்த வாஞ்சையில் நெகிழ்ந்தேன்.

Read More »

அடுத்த கட்டம்

மொட்டைமாடி. நாள் முழுதும் அடித்த வெயிலுக்கு மேகமூட்டமும், தென்றல் உடலை வருடுவதும் இதமாக இருந்தது. தொடர்ந்து கும்மென்று மரமல்லிகையின் வாசம். ஆகஸ்ட் மாதத்தில் மரமல்லிகையின் பருவம் ஆரம்பிப்பதுகூட ஏதோ சொல்வது போலிருந்தது. என் பார்வையே அதைச் சொல்லி இருக்க வேண்டும். “ஆரம்பித்துவிட்டாயா?’ என்பது போல் பார்த்தார் நண்பர்

Read More »

காணிக்கை

“ஓ!”….. என்று கூச்சல், கைத்தட்டல். பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். நான் இருக்கும் அபார்ட்மெண்டின் சக குடியிருப்பாளர்களின் குழந்தைகள், சிறுவர்கள்…. களிப்புடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்களுக்குமுன் கிரிக்கெட்டை இதே கூச்சலுடன் விளையாடினார்கள்.  எது விளையாடினாலும் உலகக்கோப்பைக்கு விளையாடுவது போன்று அப்படி ஓர் உற்சாகம்….. ஈடுபாடு…. ஆச்சரியப்படுத்தியது.  சின்னஞ்சிறார்களுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு சக்தி?…. ஆர்வமாக விரும்பிச் செய்தால்

Read More »

கால் சென்டர்

மாலை மணி ஆறு. பேக்டரியில் அனைவரும் சென்று விட்டார்கள். நான் எப்போது போவேனோ என்று வழி மேல் விழிவைத்து காத்திருந்தான் வாட்ச்மேன். ஜன்னல் வழியாகப் பக்கத்தில் இருந்த பூங்காவைப் பார்த்தேன்…. காதல் ஜோடிகள், நடைப்பயிற்சி செய்யும் முதியோர்கள், உற்சாகம் கொப்பளிக்க விளையாடும் குழந்தைகள்… என்னைத்தவிர

Read More »

அன்னை ஒரு குழந்தை

டிசம்பர் 21, 2004….கோயம்பேட்டில் கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறை கூட்டம். தரை தெரியாத கூட்டத்தில் மிதந்து பெங்களூர் KPNஐக் கண்டுபிடித்து ஏறி இருக்கை எண்-ஐப் பார்த்து அமர்ந்தேன்…அப்பாடா!…. இரவு 10.00 மணிப் பேருந்து அது. நிரம்பிவிட்டால் 15 நிமிடம் முன்பேகூட கிளம்பிவிடும். 10.15 ஆகியும் கிளம்பவில்லை. காரணம் என் பக்கத்து இருக்கை

Read More »

ரயில்வே கேட்

(கதை என்று நான் எழுத நினைத்தாலும் உண்மைச் சம்பவமே, கடைசி நான்கு வரிகளைத் தவிர). எப்பொழுதும் மூடியே கிடக்கும் ரங்கராஜபுரம் ரயில்வே கேட். வழக்கம்போல, கூட்டத்தில், காலை நேர நெரிசலில், டென்ஷனுடன் கேட் திறப்பதற்காக நின்றுகொண்டிருந்தேன். வழக்கமாகக் குனிந்து வண்டியைத் தள்ளிச் சென்றுவிடுவேன். கடந்த சில தினங்களாகத் தினம்

Read More »

டோக்கன் ஆக்ட்

அழகான மாலை நேரம். மண்வாசனை மழை வரப்போவதை கட்டியம் கூறியது. மழை என்றாலே அருள் என்பதால் மேலே விழும் ஒவ்வொரு துளியிலும் அன்னையின் ஸ்பரிசம். எதிர்பார்த்துக் கொண்டு அண்ணாச்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். மீதி சில்லறையில் இரண்டு ரூபாய் நாணயங்களைப் புரட்டிப் பார்த்து பாக்கெட்டில் போட்டேன்…. ஆம்…. பகவானின்

Read More »