பண்புகளே யோகம்
விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை-4
அன்னை symbol -லில் உள்ள 12 பண்புகளை 10 நிலை அல்லது 100 நிலை என்று இழை இழையாக பிரிக்க முடியும். உதாரணமாக impulsiveness – எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்பவரானால், அதில் ஆரம்பித்து
விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை-3
உதாரணமாக ஒருமுறை -மேல்மருவத்தூர், விருத்தாச்சலம், அரியலூர், மதுரை என்ற நான்கு இடங்களில் பிரிட்ஜ் வேலைக்கான டெண்டருக்காக இன்ஸ்பெக்ஷன் செய்ய சென்று இருந்தேன். மேல்மருவத்தூர் , விருத்தாச்சலம் இரண்டையும் பார்த்து முடித்த பிறகு – அரியலூர்
விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை -2
பிறர் சந்தோஷம் என்று சொல்வதை நாமும் செய்து பார்க்கிறோம். யாரோ சொன்னார்கள், யாரோ செய்தார்கள் அதனால் செய்கிறோம். இப்படி செய்தால் சந்தோசம் வரும் என்று யாராவது சொன்னால் செய்கிறோம். மற்றவர்களுக்காக செய்கிறோம். நல்ல பெயர்
விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை -1
வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் கட்டுரைகளின் தொடர்ச்சியாகத்தான் இந்த வாரம் முதல் எழுத வேண்டும் என்று இருந்தேன். பலரும் அதை எதிர்பார்த்தே கேட்டு கொண்டு இருந்தனர். வேலை பளு காரணமாக , தொடர்
மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 4
அது போல நாம் அன்னையை அறியும் பண்புகளின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் நாமும் அன்னையாகலாம். பிரபஞ்ச அன்னையாக முடியவில்லை என்றால் கூட நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு அன்னையாகலாம். எந்த நிலைக்குரிய பண்பை
மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 3
அந்த விழிப்புணர்வு மூன்று நிலைகளில் இருக்கிறது. 1. subconscious , conscious , super conscious , conscious என்பது நம் மேல் மனதின் விழிப்புணர்வு. 2. Subconsious என்பது அதற்கும் உள்ளே, கீழே
மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 2
உதாரணமாக உலகத்தின் தலைவனாக ஜகத்குருவாக இந்தியா வர வேண்டும், வரும் என்பதை கர்மயோகி அவர்கள் பிரம்மத்தின் ஆனந்தமாக எடுத்துக் கொண்டார். அதன் தனி மனிதனின் வெளிப்பாடாக தன்னில் செய்யும் போது அமைதியாக கொண்டு வந்தார்.
மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 1
இந்த தலைப்பை எடுத்துக்கொண்டு என் வாழ்வை ஆராயும் பொது Destiny of the Individual என்னும் அத்தியாயம் அதிகமாக பொருந்தி வருவதை காண்கிறேன். அதன் அடிப்படையில் இந்த சத்தியத்தில் பகவான் கூறுவதை தனி மனிதனின்
நேர்மறையும் எதிர்மறையும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் – 2
அடுத்தது குழப்பமும் ஞானமும் ஒரே விஷயத்தின் இரு பகுதிகள் என்பதைப் பார்ப்போம். குழப்பம் என்பதை கர்மயோகி அவர்கள் அழகாக விளக்குகிறார் . நம் அபிப்ராயங்கள், நம் எதிர்பார்ப்புகள், முன் முடிவுகள் தன் அறியாமையை தன்
நேர்மறையும் எதிர்மறையும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் -1
சமரசம் – இணக்கம்- compromise – reconciliation என்பது லைஃப் டிவைன் ன் முக்கிய கருத்து. அதற்கு அடிப்படை எதையும் பிரித்து பார்க்கும் நம் மனம். அப்படி நாம் பார்ப்பதற்கு காரணம் மனிதனுடைய மனம்
Recent Updates
-
March 14, 2024
-
March 7, 2024
-
February 29, 2024
-
February 22, 2024
-
February 16, 2024
-
February 8, 2024
-
February 1, 2024