பண்புகளே யோகம்
இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5
இதுவரை சொன்னவை அனைத்தும் “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று
இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4
இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு நிலைகளை. – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்
இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 3
அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து முடிவுகளுக்குக் காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும். உதாரணமாக முன்
இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 2
நான் company ஆரம்பிக்க வேண்டும், அதனால் நான் ஆனந்தமடைய வேண்டும் என்னும் என் விருப்பம், என் idea. அது என்னிலிருந்து பிரிந்து நிற்கும் ஒன்றல்ல. அது என்னுடைய சித்தம் – consciousness . என்னுடைய
இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன்உயர்ந்து செல்லும் நிலை – 1
Decent – Ascent – இந்த வார்த்தைகளை ஏராளமானோர் பல பார்வைகளில் விலக்கி இருப்பார்கள். எதையும் அதிக பட்ச யோக முறையாக பார்க்காமல் – நாம் இருக்கும் சாதாரண மனிதன் என்னும் நிலையில் இருந்து
பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 8
நம் பலம், STRENGTH, நம் வரையறை LIMITATION நமக்குத் தெரிய வேண்டும். வாழ்வில் வளர, பரிணாமத்தில் வளர, உயர் மனப்பான்மைகள் தேவை என்றவுடன், எடுத்தவுடன் அன்னையின் உயர்ந்த சட்டங்களை உயர்ந்த நிலையில் எடுக்கக்கூடாது. அப்படி
பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 7
இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள்,
பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 6
அடுத்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஏழாவது பொதுப்புத்தி அறியாமையில் இருந்து வெளியே வந்து அறிவை, ஞானத்தை பெறுவதே ஆனந்தம் பெறும் வழி என்பது தான். அறிவை, ஞானத்தை பெறுவது என்பது ஒவ்வொன்றிலும், குறிப்பாக,
பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 5
My next preference is to take a list of common-sense truisms as the one above and examine its empirical validity. Further, there is a greater
பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 4
முதல் கருத்து இறைவனின் சித்தமே நம் வாழ்வில் வெளிப்படுகிறது. நான் பல முறை பல கூடல்களில் சொன்னது போல நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும், நாம் யாராக இருக்க வேண்டும்
Recent Updates
-
May 1, 2025
-
April 24, 2025
-
April 17, 2025
-
April 7, 2025
-
April 3, 2025
-
January 16, 2025
-
January 7, 2025