பண்புகளே யோகம்

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 2

நான் company ஆரம்பிக்க வேண்டும், அதனால் நான் ஆனந்தமடைய வேண்டும் என்னும் என் விருப்பம், என் idea. அது என்னிலிருந்து பிரிந்து நிற்கும் ஒன்றல்ல.  அது என்னுடைய சித்தம் – consciousness . என்னுடைய

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன்உயர்ந்து செல்லும் நிலை  – 1

Decent – Ascent  – இந்த வார்த்தைகளை ஏராளமானோர் பல பார்வைகளில் விலக்கி இருப்பார்கள். எதையும் அதிக பட்ச யோக முறையாக  பார்க்காமல் – நாம் இருக்கும் சாதாரண மனிதன் என்னும் நிலையில் இருந்து

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 8

நம் பலம், STRENGTH, நம் வரையறை LIMITATION நமக்குத் தெரிய வேண்டும். வாழ்வில் வளர, பரிணாமத்தில் வளர, உயர் மனப்பான்மைகள் தேவை என்றவுடன், எடுத்தவுடன் அன்னையின் உயர்ந்த சட்டங்களை உயர்ந்த நிலையில் எடுக்கக்கூடாது. அப்படி

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 7

இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள்,

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 6

அடுத்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஏழாவது பொதுப்புத்தி அறியாமையில் இருந்து வெளியே வந்து அறிவை, ஞானத்தை பெறுவதே ஆனந்தம் பெறும் வழி என்பது தான். அறிவை, ஞானத்தை பெறுவது என்பது ஒவ்வொன்றிலும், குறிப்பாக,

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 4

முதல் கருத்து இறைவனின் சித்தமே நம் வாழ்வில் வெளிப்படுகிறது.  நான் பல முறை பல கூடல்களில் சொன்னது போல நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும், நாம் யாராக இருக்க வேண்டும்

Read More »