பண்புகளே யோகம்

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன்உயர்ந்து செல்லும் நிலை  – 1

Decent – Ascent  – இந்த வார்த்தைகளை ஏராளமானோர் பல பார்வைகளில் விலக்கி இருப்பார்கள். எதையும் அதிக பட்ச யோக முறையாக  பார்க்காமல் – நாம் இருக்கும் சாதாரண மனிதன் என்னும் நிலையில் இருந்து

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 8

நம் பலம், STRENGTH, நம் வரையறை LIMITATION நமக்குத் தெரிய வேண்டும். வாழ்வில் வளர, பரிணாமத்தில் வளர, உயர் மனப்பான்மைகள் தேவை என்றவுடன், எடுத்தவுடன் அன்னையின் உயர்ந்த சட்டங்களை உயர்ந்த நிலையில் எடுக்கக்கூடாது. அப்படி

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 7

இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள்,

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 6

அடுத்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஏழாவது பொதுப்புத்தி அறியாமையில் இருந்து வெளியே வந்து அறிவை, ஞானத்தை பெறுவதே ஆனந்தம் பெறும் வழி என்பது தான். அறிவை, ஞானத்தை பெறுவது என்பது ஒவ்வொன்றிலும், குறிப்பாக,

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 4

முதல் கருத்து இறைவனின் சித்தமே நம் வாழ்வில் வெளிப்படுகிறது.  நான் பல முறை பல கூடல்களில் சொன்னது போல நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும், நாம் யாராக இருக்க வேண்டும்

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 3

சென்ற வாரத்தின் சாரம் என்னவென்றால், நமக்கு உயர்ந்தது என்று தெரிந்தது, எது சரி, எது நல்லது என்று தெரிந்தது, எது முன்னேற்றத்தை தரும் என்று தெரிந்தது என்று நமக்குத் தெரிந்த ஒன்றைக் கூட நம்

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 2

முதல் கட்டுரையின் சாரம், அடிப்படை புரிந்தால் மட்டுமே அடுத்தடுத்த விளக்கங்கள் புரியும். கர்மயோகியின் தத்துவ விளக்கங்களை எளிமைப்படுத்தி தர விரும்பும் என் வரையறை அல்லது இயலாமை அது. என்றாலும் முயல்கிறேன். அதன் சுருக்கம் என்னவென்றால்

Read More »

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 1

நாம் அடிக்கடி Commonsense என்று பேசுகிறோம். அது ஏதோ அறிவின் சாரம் என்னும் அளவிற்கு , அனுபவ செறிவு என்னும் அளவிற்கு நினைக்கிறோம். அதாவது Commonsense  என்று நாம் பொதுவாகச் சொல்வதை பொதுப்புத்தி என்று

Read More »

Creative Element – 4

சென்ற மூன்று வார கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது படைப்பாற்றல் என்பது தனியாக வரவில்லை. இப்போது இருக்கும் இதே மனநிலையில், செயலில், திறமையில், திறனில் ஒரு செம்மை வரும் போது அது நம்மை

Read More »