பண்புகளே யோகம்
பக்தரில் இருந்து – சாதகருக்கு
அன்னை அன்பர்களை பக்தர், அன்பர், சாதகர் என்று மூன்று வகையாக பார்க்கலாம். சாதகர் – சமர்ப்பணம், சரணாகதி என்று இருக்கும் உயர்ந்த ஆத்மாக்கள், இறைவனாக மாறிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களை சேர்க்காமல் பார்த்தால் – நம்மில்
அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-2
இதை என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணம் மூலம் புரிய வைக்க முயல்கிறேன். நான் ஒரு மொபைல் போன் தயாரிப்பாளரின் ஒப்பந்தக்காரராக இருந்தேன். அப்போது அதுவரை UK வில் இருந்து பெற்று வந்த ஒரு
அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-1
நாம் ஒரு காரியம் நடக்க அன்னையை அனுப்புவது அன்னை ஒளியை அனுப்புவது என்று ஒரு முறையை கடைபிடிக்கிறோம். பெரும்பாலும் அற்புதங்களைக் கொண்டு வர அந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. என்றாலும் நடைமுறை பயன்பாட்டில், இந்த அணுகுமுறை
சுபாவம்- கர்மம்-எனர்ஜி
நம் வாழ்வில் வந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இரண்டு மூன்று விதமாகவே இருக்கும். அல்லது ஒரு சில character கொண்ட மனிதர்களாலேயே இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் வெளியே குறையாக பார்க்காமல் அதன் பின்னால் அதை
Life – law of Karma or law of Causality
நமக்கு கர்மா என்பது பிரச்சினையாக , துன்பமாக வருவதாகத் தெரிகிறது. அல்லது ஒரு சுபாவத்தின் மூலம் , அல்லது அது வெளிப்பட்ட மனநிலை , நோக்கம், செயல் ஆகியவற்றின் மூலம் வருகிறது. காரணம் வாழ்வு
உடல் பெறும் அறிவு-2
கர்மயோகி அவர்கள் இத்தகைய உடல் பெறும் அறிவு , அது அவரவர் நிலையில் பெருஞ்செல்வத்தை தரும் என்கிறார். அதற்கு வழியாக அவர் கூறுவது – முதலில் திறமை, திறனை, அறிவை, சம்பாதிக்க வேண்டும். அது
உடல் பெறும் அறிவு-1
சில நாட்களுக்கு முன் Telegram Mother Devottee குழுவில் , தினசரி செய்திகளில், உடல் பெறும் அறிவு பற்றி சமர்ப்பணம் அவர்கள் எழுதியிருந்தார்கள். அது பற்றி சிந்தித்த போது தோன்றியது. உடல் பெறும் அறிவை,
முன்மாதிரி – Role Model
ஒரு அன்பரின் கேள்வியும் – அதற்கு என் பதிலும்: வியாபாரத்தில் எவரையாவது முன்மாதிரி ROLE MODEL ஆக வைத்துக் கொள்வது சரிவருமா? உதாரணமாக, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை முன்மாதிரி என்று சொல்வது
உதவி பெறுதல்
மேலை நாடு குறிப்பாக அமெரிக்கர்களின் எந்த உதவியும் கேட்காத சுய உழைப்பு, தன் மானம், தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கர்மயோகி அவர்கள் நிறைய கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். மீனை கேட்பது பிச்சை. மீன் பிடிக்கக்
உதவி செய்தல்
தினசரி செய்திகளில் கர்மயோகி அவர்கள் கேட்காவிட்டாலும் செய், கேட்டால் செய், கேட்டாலும் செய்யாதே என்று அனுபவம் கற்றுக் கொடுக்கிறது என்கிறார். அதை படித்த போது பிறருக்கு உதவி செய்யாமல் எப்படி இருப்பது? எனக்குப் பலர்
Recent Updates
-
February 12, 2026
-
January 29, 2026
-
January 23, 2026
-
January 15, 2026
-
January 8, 2026
-
January 1, 2026
-
May 1, 2025