பண்புகளே யோகம்
வாழ்வின் சாரம்
கர்மயோகி அவர்கள் ஒரு “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவேய நம்
ஆர்வம் – ஒருமித்தகவனம்- சமர்ப்பணம்
நாம் அன்னையின் உயர்வை, அவர் விருப்பங்களை தெரிந்து கொண்ட பிறகு – வாழ்வில் சில யோக பண்புகளை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து சில கட்டுப்பாடுகளை ஏற்கும்போது, அதை நடைமுறை படுத்தும்போது தான் நம்
மனதைக் கடக்க முடியுமா?
சுருக்கமாக மனதைக் கடந்துச் செயல்படுதல் என்பதை நம் விருப்பு வெறுப்பு அபிப்ராயம் ஆகிவற்றை கடந்து செயல்படுவது என்று கூறலாம். மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை விட்டு உயர் சித்தத்தின் அன்னையின் பார்வையில்
பிரச்சினையின் வகைகள்
பிரச்சினையில்லாத தினமில்லை. அதைத் தீர்க்க வேண்டுமானால் பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் இருந்து அதே பார்வையில் சிந்திப்பதை விட்டு அதன் பின்னணியில் அது வந்ததற்கான சக்தியைப் கண்டுக்கொள்ள முடிந்தால் அதற்கு எதிரான சக்தியைப் பயன்
பக்தரில் இருந்து – சாதகருக்கு
அன்னை அன்பர்களை பக்தர், அன்பர், சாதகர் என்று மூன்று வகையாக பார்க்கலாம். சாதகர் – சமர்ப்பணம், சரணாகதி என்று இருக்கும் உயர்ந்த ஆத்மாக்கள், இறைவனாக மாறிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களை சேர்க்காமல் பார்த்தால் – நம்மில்
அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-2
இதை என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணம் மூலம் புரிய வைக்க முயல்கிறேன். நான் ஒரு மொபைல் போன் தயாரிப்பாளரின் ஒப்பந்தக்காரராக இருந்தேன். அப்போது அதுவரை UK வில் இருந்து பெற்று வந்த ஒரு
அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-1
நாம் ஒரு காரியம் நடக்க அன்னையை அனுப்புவது அன்னை ஒளியை அனுப்புவது என்று ஒரு முறையை கடைபிடிக்கிறோம். பெரும்பாலும் அற்புதங்களைக் கொண்டு வர அந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. என்றாலும் நடைமுறை பயன்பாட்டில், இந்த அணுகுமுறை
சுபாவம்- கர்மம்-எனர்ஜி
நம் வாழ்வில் வந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இரண்டு மூன்று விதமாகவே இருக்கும். அல்லது ஒரு சில character கொண்ட மனிதர்களாலேயே இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் வெளியே குறையாக பார்க்காமல் அதன் பின்னால் அதை
Life – law of Karma or law of Causality
நமக்கு கர்மா என்பது பிரச்சினையாக , துன்பமாக வருவதாகத் தெரிகிறது. அல்லது ஒரு சுபாவத்தின் மூலம் , அல்லது அது வெளிப்பட்ட மனநிலை , நோக்கம், செயல் ஆகியவற்றின் மூலம் வருகிறது. காரணம் வாழ்வு
உடல் பெறும் அறிவு-2
கர்மயோகி அவர்கள் இத்தகைய உடல் பெறும் அறிவு , அது அவரவர் நிலையில் பெருஞ்செல்வத்தை தரும் என்கிறார். அதற்கு வழியாக அவர் கூறுவது – முதலில் திறமை, திறனை, அறிவை, சம்பாதிக்க வேண்டும். அது
Recent Updates
-
May 1, 2025
-
April 24, 2025
-
April 17, 2025
-
April 7, 2025
-
April 3, 2025
-
January 16, 2025
-
January 7, 2025