பண்புகளே யோகம்
சிந்தனை-1
சிந்தனை – 1 வாழ்வு என்பது அடிப்படையில் உடலின் உழைப்பு. உழைப்பு செய்யப்படுவது எண்ணத்தின் அடிப்படையில். ஆனால் உற்று கவனித்தால் , இன்றைய உழைப்பு அனைத்தும் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பு, எண்ணம் ஆகியவற்றிற்கானது என்று
பிடியை விடுதல்
பிடியை விடுதல் என்னும்போது கர்மயோகி அவர்கள் குறிப்பாக மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறார்கள். நம் பிடி என்பது நம் பழக்கங்கள் , நம் அப்பிராயங்கள், நம் முன் முடிவுகள். பழக்கங்கள் அவசியமானவையானாலும், அனுபவங்கள் , அப்பிராயங்கள்
உயர் சித்தம் – ஒரு நிகழ் முறை.
ஒரு விஷயத்தை நாம் முழுவதும் புரிந்துக் கொண்டு அதை நம் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள, அதன் (process) இயங்கும் முறை தெரிய வேண்டும். அதன் தத்துவம் (philosophy) புரிய வேண்டும், அதன் (mission) ஏன்
உணர்வே நம் வளத்தை நிர்ணயிக்கிறது
எது மனிதனுக்குத் தேவையோ அது அவன் கண்ணுக்குத் தெரியும். நம்மைச் சுற்றி உள்ள மனிதர்கள் – அவர்களுடனான நம் உறவு, மன நிலை, நோக்கம் ஆகியவற்றைக் கவனித்தால் – நம் நிலை நமக்குத் புரியும்.
உணர்வே நம் உறவை நிர்ணயிக்கிறது
உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், மனம் உணர்வைக் கடந்து செல்லும். உறவுகளால் தொந்திரவு வராது என்கிறார் கர்மயோகி அவர்கள். நாம் – உறவுகள் , நண்பர்கள் என்று எடுத்துக்கொண்டவர்களை கவனித்தால் அதன் பின் உள்ளது ஒரு
சுபாவத்தை மாற்ற ஒரு வழி
சுபாவத்தை மாற்றும் முயற்சியை சுபாவத்தை ஒட்டியே செய்யவேண்டுமே தவிர அதை எதிர்த்துச் செய்ய முடியாது என்கிறார் கர்மயோகி அவர்கள். அதற்கு பொருள் அந்த சுபாவத்தை அப்படியே வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல .
நன்றி அறிதல் – வேறு பார்வை
சென்னை வெள்ளத்திற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், 37 கோடி turnover உள்ள கம்பனியொன்று என்னை பார்ட்னராக அழைத்தது. அவருக்கு வயது 75. அவர் மகன் வியாபாரத்தை பார்த்துக் கொண்டாலும் கம்பெனி
குழப்பம் – வளர்ச்சியின் மறுமுகம்
நமக்கு வரும் குழப்பம் – நம் முன்னேற்றத்தைக் காட்டுமிடம் என்கிறார் கர்மயோகி அவர்கள். இரவும் பகலும் உடல் வளர்வதுபோல் உணர்வும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேபோல் நம்மை அறியாமல் நம் ஜீவியமும் consciousness தடையின்றி வளர்ச்சியை
வாழ்வின் சாரம்
கர்மயோகி அவர்கள் ஒரு “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவேய நம்
ஆர்வம் – ஒருமித்தகவனம்- சமர்ப்பணம்
நாம் அன்னையின் உயர்வை, அவர் விருப்பங்களை தெரிந்து கொண்ட பிறகு – வாழ்வில் சில யோக பண்புகளை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து சில கட்டுப்பாடுகளை ஏற்கும்போது, அதை நடைமுறை படுத்தும்போது தான் நம்
Recent Updates
-
February 25, 2026
-
February 19, 2026
-
February 12, 2026
-
January 29, 2026
-
January 23, 2026
-
January 15, 2026
-
January 8, 2026