பண்புகளே யோகம்

வாழ்வின் சாரம்

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவேய நம்

Read More »

ஆர்வம் – ஒருமித்தகவனம்- சமர்ப்பணம்

நாம் அன்னையின்  உயர்வை, அவர் விருப்பங்களை தெரிந்து கொண்ட பிறகு – வாழ்வில் சில யோக  பண்புகளை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து சில கட்டுப்பாடுகளை ஏற்கும்போது, அதை நடைமுறை படுத்தும்போது தான் நம்

Read More »

மனதைக் கடக்க முடியுமா?

சுருக்கமாக மனதைக் கடந்துச்  செயல்படுதல் என்பதை   நம் விருப்பு வெறுப்பு அபிப்ராயம் ஆகிவற்றை கடந்து செயல்படுவது என்று கூறலாம். மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை விட்டு உயர் சித்தத்தின் அன்னையின் பார்வையில்

Read More »

பிரச்சினையின் வகைகள்

பிரச்சினையில்லாத தினமில்லை. அதைத் தீர்க்க வேண்டுமானால்  பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் இருந்து அதே பார்வையில் சிந்திப்பதை விட்டு அதன் பின்னணியில் அது வந்ததற்கான சக்தியைப் கண்டுக்கொள்ள முடிந்தால்  அதற்கு  எதிரான சக்தியைப் பயன்

Read More »

பக்தரில் இருந்து – சாதகருக்கு

அன்னை அன்பர்களை பக்தர், அன்பர், சாதகர் என்று மூன்று வகையாக பார்க்கலாம். சாதகர் – சமர்ப்பணம், சரணாகதி என்று இருக்கும் உயர்ந்த ஆத்மாக்கள், இறைவனாக மாறிக்கொண்டு இருப்பவர்கள்.  அவர்களை சேர்க்காமல் பார்த்தால் – நம்மில் 

Read More »

அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-2

இதை என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணம்  மூலம் புரிய வைக்க முயல்கிறேன். நான் ஒரு மொபைல் போன் தயாரிப்பாளரின் ஒப்பந்தக்காரராக இருந்தேன். அப்போது அதுவரை UK வில் இருந்து பெற்று வந்த ஒரு

Read More »

அன்னையை அனுப்புவது – ஒரு பார்வை-1

நாம் ஒரு காரியம் நடக்க அன்னையை அனுப்புவது அன்னை ஒளியை அனுப்புவது என்று ஒரு முறையை கடைபிடிக்கிறோம். பெரும்பாலும் அற்புதங்களைக் கொண்டு வர அந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. என்றாலும் நடைமுறை பயன்பாட்டில், இந்த அணுகுமுறை

Read More »

சுபாவம்- கர்மம்-எனர்ஜி

நம் வாழ்வில் வந்த பிரச்சினைகள்  பெரும்பாலும்  இரண்டு மூன்று விதமாகவே இருக்கும். அல்லது ஒரு சில character கொண்ட மனிதர்களாலேயே இருக்கும்.  ஆனால் அவற்றை எல்லாம் வெளியே குறையாக பார்க்காமல் அதன் பின்னால் அதை

Read More »

Life – law of Karma or law of Causality

நமக்கு கர்மா என்பது பிரச்சினையாக , துன்பமாக வருவதாகத் தெரிகிறது. அல்லது ஒரு சுபாவத்தின்  மூலம் , அல்லது அது வெளிப்பட்ட மனநிலை , நோக்கம், செயல் ஆகியவற்றின் மூலம் வருகிறது. காரணம் வாழ்வு

Read More »

உடல் பெறும் அறிவு-2

கர்மயோகி அவர்கள் இத்தகைய உடல் பெறும் அறிவு , அது அவரவர் நிலையில் பெருஞ்செல்வத்தை தரும் என்கிறார். அதற்கு வழியாக அவர் கூறுவது – முதலில் திறமை, திறனை, அறிவை, சம்பாதிக்க வேண்டும்.  அது

Read More »