பண்புகளே யோகம்

உயர் சித்தம் – ஒரு நிகழ் முறை.

ஒரு விஷயத்தை நாம் முழுவதும் புரிந்துக்  கொண்டு அதை நம் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள, அதன் (process) இயங்கும் முறை தெரிய வேண்டும். அதன் தத்துவம் (philosophy) புரிய வேண்டும், அதன்  (mission) ஏன்

Read More »

உணர்வே நம் வளத்தை நிர்ணயிக்கிறது

எது மனிதனுக்குத் தேவையோ அது அவன் கண்ணுக்குத் தெரியும். நம்மைச்  சுற்றி உள்ள மனிதர்கள் – அவர்களுடனான நம் உறவு, மன நிலை,  நோக்கம் ஆகியவற்றைக் கவனித்தால் – நம் நிலை நமக்குத் புரியும்.

Read More »

உணர்வே நம் உறவை நிர்ணயிக்கிறது

உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், மனம்  உணர்வைக் கடந்து செல்லும். உறவுகளால் தொந்திரவு வராது என்கிறார் கர்மயோகி அவர்கள். நாம் – உறவுகள் , நண்பர்கள் என்று எடுத்துக்கொண்டவர்களை கவனித்தால் அதன் பின் உள்ளது ஒரு

Read More »

சுபாவத்தை மாற்ற ஒரு வழி

சுபாவத்தை மாற்றும் முயற்சியை சுபாவத்தை ஒட்டியே செய்யவேண்டுமே தவிர அதை எதிர்த்துச் செய்ய முடியாது என்கிறார் கர்மயோகி அவர்கள். அதற்கு பொருள் அந்த சுபாவத்தை  அப்படியே வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல .

Read More »

நன்றி அறிதல் – வேறு பார்வை

சென்னை வெள்ளத்திற்கு பிறகு  என்ன செய்வது என்று தெரியாத நிலையில், 37 கோடி turnover உள்ள கம்பனியொன்று என்னை பார்ட்னராக அழைத்தது. அவருக்கு வயது 75. அவர் மகன் வியாபாரத்தை பார்த்துக்  கொண்டாலும்  கம்பெனி

Read More »

குழப்பம் – வளர்ச்சியின் மறுமுகம்

நமக்கு வரும் குழப்பம் – நம் முன்னேற்றத்தைக்  காட்டுமிடம் என்கிறார்  கர்மயோகி அவர்கள். இரவும் பகலும் உடல் வளர்வதுபோல் உணர்வும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேபோல் நம்மை அறியாமல் நம் ஜீவியமும் consciousness தடையின்றி வளர்ச்சியை

Read More »

வாழ்வின் சாரம்

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவேய நம்

Read More »

ஆர்வம் – ஒருமித்தகவனம்- சமர்ப்பணம்

நாம் அன்னையின்  உயர்வை, அவர் விருப்பங்களை தெரிந்து கொண்ட பிறகு – வாழ்வில் சில யோக  பண்புகளை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து சில கட்டுப்பாடுகளை ஏற்கும்போது, அதை நடைமுறை படுத்தும்போது தான் நம்

Read More »

மனதைக் கடக்க முடியுமா?

சுருக்கமாக மனதைக் கடந்துச்  செயல்படுதல் என்பதை   நம் விருப்பு வெறுப்பு அபிப்ராயம் ஆகிவற்றை கடந்து செயல்படுவது என்று கூறலாம். மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை விட்டு உயர் சித்தத்தின் அன்னையின் பார்வையில்

Read More »

பிரச்சினையின் வகைகள்

பிரச்சினையில்லாத தினமில்லை. அதைத் தீர்க்க வேண்டுமானால்  பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் இருந்து அதே பார்வையில் சிந்திப்பதை விட்டு அதன் பின்னணியில் அது வந்ததற்கான சக்தியைப் கண்டுக்கொள்ள முடிந்தால்  அதற்கு  எதிரான சக்தியைப் பயன்

Read More »