பண்புகளே யோகம்
திருவுருமாற்றத்திற்கான அடிப்படைத் தேவைகள்
ஒரு பக்தர் அன்னை அன்பர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக உணர்வுகளை அக நிலைகளை கர்மயோகி கொடுத்திருக்கிறார். இவை திருவுருமாற்றத்தின் அடிப்படைத் தேவை என்பது அவர் கருத்து.
சிந்தனை மூலம் பரிணாமம் – 2
அது pre-occupation என்ற நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய முன்னேற்றங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. குறிப்பாக நம் ஆன்மா பெற விரும்பும் உயர் ஞானத்தை பெறாமல் தடுக்கிறது. சிறு விஷயங்களிலும் அதை
சிந்தனை மூலம் பரிணாமம் – 1
நமக்கு சிந்திக்கக் கூடத் தெரியவில்லை , சிந்தனை மூலம் மனிதன் பல நிலைகளை எட்ட முடியும் என்பது அவர் கருத்து. அதற்கு நமக்குத் தேவையான முதல் புரிதல் – நம்முள்ளேயே நமக்குத் தேவையான ஞானம்
கிடை தளம் – நிமிர் தளம்
ஒரு முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்கள் முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் கல்லூரி தொடங்கினார்கள். அவர்களது அரசியல் செல்வாக்கு, நிலங்களை வளைப்பது அதற்கான சட்ட விரோதப் பணம் என்று falsehool -ன் பரிமாணங்கள், அந்த கல்லூரிகளைத்
தீட்சண்யம்
அறிவின் தீட்சண்யம் ஆண்டவனின் திருவுள்ளமாவது பரிணாமம் – என்று ஒரு தினசரி செய்தி சமீபத்தில் குழுமத்தில் வந்தது. அது எப்படி என்று சிந்தித்த போது தோன்றியது. தீட்சண்யம் என்பதை கர்மயோகி அவர்கள் அறிவை விட்டு
பகுதிக்கான உண்மை- முழுமை-2
Daily Messages -இல் கர்மயோகி அவர்கள், “சிறியதில் முழுமை சமர்ப்பணத்தை முழுமையாக்கும்”-என்கிறார். எப்போது ஒரு தவறை நம்மால் முழுமையாக விளக்க முடிகிறதோ , ஒரு வேலையை (perfect) எந்த கணம் சிறப்பாக செய்ய முடிகிறதோ
பகுதிக்கான உண்மை- முழுமை-1
உண்மை முழுமையில் இருக்கிறது பகுதியில் இல்லை. முழுமை என்பது காலத்தைக் கடந்தது. உண்மை, சத்தியம் என்பதும் காலத்தைக் கடந்தது என்பதால் உண்மை முழுமையில் உறைகிறது. காலம் பகுதி, சத்தியம் முழுமை, குறுகிய காலம் சிறிய
சிந்தனை-2
சிந்தனை – 2 சென்ற சிந்தனை ஒன்றின் தொடர்ச்சி எந்த ஒன்றையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது நாம் சிந்தனையைத் தடுக்கிறோம். அதே நிலையிலேயே இருக்கிறோம். அதே பகுதியையே உபயோகப்படுத்துகிறோம். உணர்வால் வந்த
சிந்தனை-1
சிந்தனை – 1 வாழ்வு என்பது அடிப்படையில் உடலின் உழைப்பு. உழைப்பு செய்யப்படுவது எண்ணத்தின் அடிப்படையில். ஆனால் உற்று கவனித்தால் , இன்றைய உழைப்பு அனைத்தும் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பு, எண்ணம் ஆகியவற்றிற்கானது என்று
பிடியை விடுதல்
பிடியை விடுதல் என்னும்போது கர்மயோகி அவர்கள் குறிப்பாக மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறார்கள். நம் பிடி என்பது நம் பழக்கங்கள் , நம் அப்பிராயங்கள், நம் முன் முடிவுகள். பழக்கங்கள் அவசியமானவையானாலும், அனுபவங்கள் , அப்பிராயங்கள்
Recent Updates
-
February 12, 2026
-
January 29, 2026
-
January 23, 2026
-
January 15, 2026
-
January 8, 2026
-
January 1, 2026
-
May 1, 2025