பண்புகளே யோகம்

பகுதிக்கான உண்மை- முழுமை-1

உண்மை முழுமையில் இருக்கிறது பகுதியில் இல்லை. முழுமை என்பது காலத்தைக் கடந்தது. உண்மை, சத்தியம் என்பதும் காலத்தைக் கடந்தது என்பதால் உண்மை முழுமையில் உறைகிறது. காலம் பகுதி, சத்தியம் முழுமை, குறுகிய காலம் சிறிய

Read More »

சிந்தனை-2

சிந்தனை – 2 சென்ற சிந்தனை ஒன்றின்  தொடர்ச்சி எந்த ஒன்றையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது நாம் சிந்தனையைத் தடுக்கிறோம். அதே நிலையிலேயே இருக்கிறோம். அதே பகுதியையே உபயோகப்படுத்துகிறோம். உணர்வால் வந்த

Read More »

சிந்தனை-1

சிந்தனை – 1 வாழ்வு என்பது அடிப்படையில் உடலின் உழைப்பு.  உழைப்பு செய்யப்படுவது எண்ணத்தின் அடிப்படையில்.  ஆனால் உற்று கவனித்தால் , இன்றைய உழைப்பு அனைத்தும் எதிர்காலத்தை பற்றிய  எதிர்பார்ப்பு, எண்ணம்  ஆகியவற்றிற்கானது என்று

Read More »

பிடியை விடுதல்

பிடியை விடுதல் என்னும்போது கர்மயோகி அவர்கள் குறிப்பாக மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறார்கள். நம் பிடி என்பது நம் பழக்கங்கள் , நம் அப்பிராயங்கள், நம் முன் முடிவுகள். பழக்கங்கள் அவசியமானவையானாலும், அனுபவங்கள் , அப்பிராயங்கள்

Read More »

உயர் சித்தம் – ஒரு நிகழ் முறை.

ஒரு விஷயத்தை நாம் முழுவதும் புரிந்துக்  கொண்டு அதை நம் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள, அதன் (process) இயங்கும் முறை தெரிய வேண்டும். அதன் தத்துவம் (philosophy) புரிய வேண்டும், அதன்  (mission) ஏன்

Read More »

உணர்வே நம் வளத்தை நிர்ணயிக்கிறது

எது மனிதனுக்குத் தேவையோ அது அவன் கண்ணுக்குத் தெரியும். நம்மைச்  சுற்றி உள்ள மனிதர்கள் – அவர்களுடனான நம் உறவு, மன நிலை,  நோக்கம் ஆகியவற்றைக் கவனித்தால் – நம் நிலை நமக்குத் புரியும்.

Read More »

உணர்வே நம் உறவை நிர்ணயிக்கிறது

உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், மனம்  உணர்வைக் கடந்து செல்லும். உறவுகளால் தொந்திரவு வராது என்கிறார் கர்மயோகி அவர்கள். நாம் – உறவுகள் , நண்பர்கள் என்று எடுத்துக்கொண்டவர்களை கவனித்தால் அதன் பின் உள்ளது ஒரு

Read More »

சுபாவத்தை மாற்ற ஒரு வழி

சுபாவத்தை மாற்றும் முயற்சியை சுபாவத்தை ஒட்டியே செய்யவேண்டுமே தவிர அதை எதிர்த்துச் செய்ய முடியாது என்கிறார் கர்மயோகி அவர்கள். அதற்கு பொருள் அந்த சுபாவத்தை  அப்படியே வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல .

Read More »

நன்றி அறிதல் – வேறு பார்வை

சென்னை வெள்ளத்திற்கு பிறகு  என்ன செய்வது என்று தெரியாத நிலையில், 37 கோடி turnover உள்ள கம்பனியொன்று என்னை பார்ட்னராக அழைத்தது. அவருக்கு வயது 75. அவர் மகன் வியாபாரத்தை பார்த்துக்  கொண்டாலும்  கம்பெனி

Read More »

குழப்பம் – வளர்ச்சியின் மறுமுகம்

நமக்கு வரும் குழப்பம் – நம் முன்னேற்றத்தைக்  காட்டுமிடம் என்கிறார்  கர்மயோகி அவர்கள். இரவும் பகலும் உடல் வளர்வதுபோல் உணர்வும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேபோல் நம்மை அறியாமல் நம் ஜீவியமும் consciousness தடையின்றி வளர்ச்சியை

Read More »