பண்புகளே யோகம்

இடையறாத நினைவு – ஒரு நடைமுறை

இடையறாத நினைவு என்றால் அன்னையை நினைப்பது மட்டுமே என்று நினைக்கிறோம். பக்தி வேண்டுமானால் வளரலாம். அன்னை  விரும்பும் பண்புகள் வளருமா? இடையறாத நினைவு தரும் பலனை அன்னைக்குச்  செய்யும் அனைத்தும் தரும் என்கிறார் கர்மயோகி.

Read More »

படிக்கும் முறை

நம்மிடம் படிக்கும் பழக்கம் என்பது பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம். அல்லது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து படிக்கும் பழக்கம். லைப் டிவைனையோ, மலர்ந்த ஜீவியத்தையோ படித்தால் கூட, உலகம் மோட்சம் ஸ்ரீ அரவிந்தம் படித்தால்

Read More »

துன்பமும் விழிப்புணர்வும்

விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்கு வலி தேவைப் படுகிறது. நம்முடைய விழிப்புணர்வு அதிகரிக்கும் வரையில் வாழ்க்கை காத்திருக்கிறது. அந்த விழிப்பு வாராவிட்டால் ஒரு தோல்வியைத் தந்து, அவ்விழிப்பை வரவழைக்கிறது.  அப்படிப் பார்த்தால் துன்பங்களும் அருளின்

Read More »

வருமான உயர்வுக்கான அடிப்படைத் தேவைகள்

ஒரு வேலையை பிரித்துப் பார்க்கும்போது – அதை நம் உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று பிரித்துப் பார்க்கும் போதுதான் நாம் இருக்கும் நிலை நமக்கு புரியும். நாம் செய்ய வேண்டுமே என்று செய்வது,

Read More »

திருவுருமாற்றத்திற்கான அடிப்படைத் தேவைகள்

ஒரு பக்தர் அன்னை அன்பர்  ஆக வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக உணர்வுகளை அக  நிலைகளை கர்மயோகி கொடுத்திருக்கிறார். இவை திருவுருமாற்றத்தின் அடிப்படைத் தேவை என்பது அவர் கருத்து.

Read More »

சிந்தனை மூலம் பரிணாமம் – 2

அது pre-occupation என்ற நிலைக்கு மீண்டும்  கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல்   மிகப் பெரிய முன்னேற்றங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. குறிப்பாக நம் ஆன்மா பெற விரும்பும் உயர் ஞானத்தை பெறாமல் தடுக்கிறது. சிறு விஷயங்களிலும் அதை

Read More »

சிந்தனை மூலம் பரிணாமம் – 1

நமக்கு சிந்திக்கக்  கூடத் தெரியவில்லை , சிந்தனை மூலம் மனிதன் பல நிலைகளை  எட்ட முடியும் என்பது அவர் கருத்து. அதற்கு  நமக்குத்  தேவையான முதல்  புரிதல் – நம்முள்ளேயே நமக்குத் தேவையான ஞானம் 

Read More »

கிடை தளம் – நிமிர் தளம்

ஒரு முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்கள் முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் கல்லூரி தொடங்கினார்கள்.  அவர்களது அரசியல் செல்வாக்கு, நிலங்களை வளைப்பது அதற்கான சட்ட விரோதப் பணம் என்று falsehool -ன் பரிமாணங்கள், அந்த கல்லூரிகளைத்

Read More »

தீட்சண்யம்

அறிவின் தீட்சண்யம் ஆண்டவனின் திருவுள்ளமாவது பரிணாமம் – என்று ஒரு தினசரி செய்தி சமீபத்தில் குழுமத்தில் வந்தது. அது எப்படி என்று சிந்தித்த போது தோன்றியது. தீட்சண்யம் என்பதை கர்மயோகி அவர்கள் அறிவை விட்டு

Read More »

பகுதிக்கான உண்மை- முழுமை-2

Daily Messages -இல் கர்மயோகி அவர்கள், “சிறியதில் முழுமை சமர்ப்பணத்தை முழுமையாக்கும்”-என்கிறார். எப்போது ஒரு தவறை  நம்மால் முழுமையாக விளக்க முடிகிறதோ ,  ஒரு வேலையை  (perfect) எந்த கணம் சிறப்பாக செய்ய  முடிகிறதோ

Read More »