பண்புகளே யோகம்
இடையறாத நினைவு – ஒரு நடைமுறை
இடையறாத நினைவு என்றால் அன்னையை நினைப்பது மட்டுமே என்று நினைக்கிறோம். பக்தி வேண்டுமானால் வளரலாம். அன்னை விரும்பும் பண்புகள் வளருமா? இடையறாத நினைவு தரும் பலனை அன்னைக்குச் செய்யும் அனைத்தும் தரும் என்கிறார் கர்மயோகி.
படிக்கும் முறை
நம்மிடம் படிக்கும் பழக்கம் என்பது பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம். அல்லது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து படிக்கும் பழக்கம். லைப் டிவைனையோ, மலர்ந்த ஜீவியத்தையோ படித்தால் கூட, உலகம் மோட்சம் ஸ்ரீ அரவிந்தம் படித்தால்
துன்பமும் விழிப்புணர்வும்
விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்கு வலி தேவைப் படுகிறது. நம்முடைய விழிப்புணர்வு அதிகரிக்கும் வரையில் வாழ்க்கை காத்திருக்கிறது. அந்த விழிப்பு வாராவிட்டால் ஒரு தோல்வியைத் தந்து, அவ்விழிப்பை வரவழைக்கிறது. அப்படிப் பார்த்தால் துன்பங்களும் அருளின்
வருமான உயர்வுக்கான அடிப்படைத் தேவைகள்
ஒரு வேலையை பிரித்துப் பார்க்கும்போது – அதை நம் உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று பிரித்துப் பார்க்கும் போதுதான் நாம் இருக்கும் நிலை நமக்கு புரியும். நாம் செய்ய வேண்டுமே என்று செய்வது,
திருவுருமாற்றத்திற்கான அடிப்படைத் தேவைகள்
ஒரு பக்தர் அன்னை அன்பர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக உணர்வுகளை அக நிலைகளை கர்மயோகி கொடுத்திருக்கிறார். இவை திருவுருமாற்றத்தின் அடிப்படைத் தேவை என்பது அவர் கருத்து.
சிந்தனை மூலம் பரிணாமம் – 2
அது pre-occupation என்ற நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய முன்னேற்றங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. குறிப்பாக நம் ஆன்மா பெற விரும்பும் உயர் ஞானத்தை பெறாமல் தடுக்கிறது. சிறு விஷயங்களிலும் அதை
சிந்தனை மூலம் பரிணாமம் – 1
நமக்கு சிந்திக்கக் கூடத் தெரியவில்லை , சிந்தனை மூலம் மனிதன் பல நிலைகளை எட்ட முடியும் என்பது அவர் கருத்து. அதற்கு நமக்குத் தேவையான முதல் புரிதல் – நம்முள்ளேயே நமக்குத் தேவையான ஞானம்
கிடை தளம் – நிமிர் தளம்
ஒரு முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்கள் முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் கல்லூரி தொடங்கினார்கள். அவர்களது அரசியல் செல்வாக்கு, நிலங்களை வளைப்பது அதற்கான சட்ட விரோதப் பணம் என்று falsehool -ன் பரிமாணங்கள், அந்த கல்லூரிகளைத்
தீட்சண்யம்
அறிவின் தீட்சண்யம் ஆண்டவனின் திருவுள்ளமாவது பரிணாமம் – என்று ஒரு தினசரி செய்தி சமீபத்தில் குழுமத்தில் வந்தது. அது எப்படி என்று சிந்தித்த போது தோன்றியது. தீட்சண்யம் என்பதை கர்மயோகி அவர்கள் அறிவை விட்டு
பகுதிக்கான உண்மை- முழுமை-2
Daily Messages -இல் கர்மயோகி அவர்கள், “சிறியதில் முழுமை சமர்ப்பணத்தை முழுமையாக்கும்”-என்கிறார். எப்போது ஒரு தவறை நம்மால் முழுமையாக விளக்க முடிகிறதோ , ஒரு வேலையை (perfect) எந்த கணம் சிறப்பாக செய்ய முடிகிறதோ
Recent Updates
-
May 1, 2025
-
April 24, 2025
-
April 17, 2025
-
April 7, 2025
-
April 3, 2025
-
January 16, 2025
-
January 7, 2025