பண்புகளே யோகம்
வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-2
நிச்சய வெற்றிக்கு 20 வழிகள் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன். கர்மயோகி சுமார் 100 புத்தகங்களில் ஏராளமான வழிகளை கூறியிருக்கிறார். அதில் இருந்து அடிப்படையான, அதிகம் ஆன்மீகம் கலக்காத, நமக்கு மிக
பொருள்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் ஒரே வாழ்வில் நாம் இருக்க முடியாதா? -1
லைப் டிவைன் மூன்றாவது அத்தியாயத்தில் பகவான் கேட்கும் முக்கிய கேள்வி இது. பொருள்வாதி , ஆன்மீக வாதி இருவருமே வாழ்க்கையை விலக்குகிறார்கள் அது தவறு என்பது அவரின் முக்கிய கருத்து. ஆன்மீகவாதி வாழ்க்கை /
வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-1
என் வலைத்தளத்திற்கு 322 subscribers சந்தாதாரர்கள் உள்ளனர். சாராசரியாக ஒரு நாளைக்கு 11 பேர் பார்ப்பதாக google analytics சொல்கிறது. சாதாரண விளக்கங்கள் கொண்ட கட்டுரைகள் சராசரியாக 15 நிமிடங்கள் படிக்கப் படுகிறது .
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-4-Final
சத் ஒரு உறுதியால் உருவங்கள் அல்லது உலகத்தை படைத்தது அல்லது தானே உலகமாக மாறியது என்று எடுத்துக்கொண்டால், நம்முள்ளேயே அந்த சக்தி இருக்கிறது என்று பொருள். அதனால் எதையும் மாற்ற முடியும். இப்போது இந்த
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-3
இதுவரை முன்னேற்றத்திற்கான வேலையை i அகந்தை செய்தது. இனி ஆன்மாவே செய்ய வேண்டும். ஒரு சிறுவன் படிக்க வேண்டுமானால், அவன் எதையும் கற்றுக் கொள்ளலாம், எவரும் அவனுக்குப் பாடம் சொல்லித் தரலாம். நடைமுறையில் அவனும்
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-2
நம் அறியாமை ஞானமாக மாறுவது, இதுவரை புரியாதது புரிவது , பகுதியை மட்டுமே பார்த்த நாம் இனி முழுமையை பார்க்க முடிவது என்பது எல்லாம் – இறை பண்புகளின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்திலும்
எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-1
ஒரு தத்துவம் விளங்கும்போது நம் அனுபவமே உதாரணமாக வேண்டும் என்பது கர்மயோகி அடிக்கடி சொல்லும் வார்த்தை. லைப் டிவைன் முழுவதுமே வாழ்க்கைத் தத்துவம் என்பதால் , அனைத்து மனிதனின் ஆர்வமும் ஒன்றாக இருக்கும்போது வாழ்க்கையில்
ஒரு அன்பரின் கேள்வி
Human choice is the human choosing to be the Divine at once.இதை நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நமக்கென்று இருக்கும் உச்சபச்சத்தில் ஒவ்வொரு நேரமும் செயல்படுவது என்று புரிந்து கொள்ளளாமா
சமர்ப்பணம் – ஒரு பார்வை – 5
ஒரு பெரிய காரியத்திற்காக சமர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று கர்மயோகியிடம் கேட்டபோது அவர் அவர் மெயிலில் அனுப்பியவற்றின் தொகுப்பை கீழே தருகிறேன். ─ இடையறாத நினைவு, இடையறாத தரிசனமாகும் அளவிற்கு அழைப்பைத் தரும்
Recent Updates
-
December 6, 2023
-
November 30, 2023
-
November 24, 2023
-
November 23, 2023
-
October 5, 2023
-
September 29, 2023
-
September 21, 2023