பண்புகளே யோகம்

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-2

நிச்சய வெற்றிக்கு 20 வழிகள் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன்.  கர்மயோகி சுமார் 100 புத்தகங்களில் ஏராளமான வழிகளை கூறியிருக்கிறார்.  அதில் இருந்து அடிப்படையான, அதிகம் ஆன்மீகம் கலக்காத, நமக்கு மிக

Read More »

பொருள்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் ஒரே வாழ்வில் நாம் இருக்க முடியாதா? -1

லைப் டிவைன் மூன்றாவது அத்தியாயத்தில் பகவான் கேட்கும் முக்கிய கேள்வி இது.  பொருள்வாதி , ஆன்மீக வாதி இருவருமே வாழ்க்கையை விலக்குகிறார்கள் அது தவறு என்பது அவரின் முக்கிய கருத்து.  ஆன்மீகவாதி வாழ்க்கை /

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-1

என் வலைத்தளத்திற்கு 322 subscribers சந்தாதாரர்கள் உள்ளனர். சாராசரியாக ஒரு நாளைக்கு 11 பேர் பார்ப்பதாக google analytics சொல்கிறது. சாதாரண விளக்கங்கள் கொண்ட கட்டுரைகள் சராசரியாக 15 நிமிடங்கள் படிக்கப் படுகிறது .

Read More »

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-4-Final

சத்  ஒரு உறுதியால் உருவங்கள் அல்லது உலகத்தை படைத்தது அல்லது தானே உலகமாக மாறியது என்று எடுத்துக்கொண்டால், நம்முள்ளேயே அந்த சக்தி இருக்கிறது என்று பொருள். அதனால் எதையும் மாற்ற முடியும். இப்போது இந்த

Read More »

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-3

இதுவரை முன்னேற்றத்திற்கான  வேலையை i அகந்தை செய்தது. இனி ஆன்மாவே செய்ய வேண்டும். ஒரு சிறுவன் படிக்க வேண்டுமானால், அவன் எதையும் கற்றுக் கொள்ளலாம், எவரும் அவனுக்குப் பாடம் சொல்லித் தரலாம். நடைமுறையில் அவனும்

Read More »

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-2

நம் அறியாமை ஞானமாக  மாறுவது, இதுவரை புரியாதது புரிவது , பகுதியை மட்டுமே பார்த்த நாம் இனி முழுமையை பார்க்க முடிவது   என்பது எல்லாம் –   இறை பண்புகளின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்திலும்

Read More »

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-1

ஒரு தத்துவம் விளங்கும்போது நம் அனுபவமே உதாரணமாக வேண்டும் என்பது கர்மயோகி அடிக்கடி சொல்லும் வார்த்தை. லைப் டிவைன் முழுவதுமே வாழ்க்கைத் தத்துவம் என்பதால் , அனைத்து மனிதனின் ஆர்வமும் ஒன்றாக இருக்கும்போது வாழ்க்கையில்

Read More »

ஒரு அன்பரின் கேள்வி

Human choice is the human choosing to be the Divine at once.இதை நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நமக்கென்று இருக்கும் உச்சபச்சத்தில் ஒவ்வொரு நேரமும் செயல்படுவது என்று புரிந்து கொள்ளளாமா

Read More »

சமர்ப்பணம் – ஒரு பார்வை – 5

ஒரு பெரிய காரியத்திற்காக சமர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று கர்மயோகியிடம் கேட்டபோது அவர் அவர் மெயிலில் அனுப்பியவற்றின் தொகுப்பை கீழே தருகிறேன். ─         இடையறாத நினைவு, இடையறாத தரிசனமாகும் அளவிற்கு அழைப்பைத் தரும்

Read More »

Recent Updates