பண்புகளே யோகம்

கடந்ததை நாடாதே

கடந்தகாலத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும். We have to think about the past and consecrate. Never go back to past. Iet it come seeking you purified. How

Read More »

நம் அறிவின் லட்சணம்-1

நாமெல்லாம் நமக்கு மிகுந்த அறிவு உள்ளதாக நினைக்கிறோம். அதன் அடிப்படியில் அனைத்தையும் செய்கிறோம். நம் அறிவின் லட்க்ஷணத்தை புரிந்துக் கொள்ள கர்மயோகி அவர்கள்- ஒரு முறையைச் செயல்படுத்திப் பார்க்கச் சொல்கிறார்.  மாலையில் ஒரு இடத்தில்

Read More »

மனமாற்றம் – வேறு பார்வை -3

நாம் ஒரு செயலை செய்யும் காலத்தை குறைப்பது மனமாற்றம். பல வார்த்தைகளில் சொல்வதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடிவது அவற்றுள் ஒன்று.  அதற்கு நமக்கு நம்மைப் பற்றிய consciousness நம் அறிவு, தெளிவு,

Read More »

மனமாற்றம் – வேறு பார்வை -2

வாழ்வில் வெற்றிப் பெற்றவர்களை கவனித்தால், உதாரணமாக  50,000 முதலீட்டில் ஆரம்பித்து , 500 கோடியாக வளர்ந்தவர்கள், ஒரு துணிக்  கடை ஆரம்பித்து 10 அல்லது 20 கடைகளை ஏற்படுத்தியவர்,  ஒரு auto ஒட்டி ஆரம்பித்து

Read More »

மனமாற்றம் – வேறு பார்வை -1

நாம் மனமாற்றம் என்றவுடன் நாம் தவறு செய்துவிட்டோம் என்ற முறையிலேயே அணுகுகிறோம்.  அது பகுதியான உண்மையே.  நாம் அறியாமையில் செய்யும் நல்லதும் நம் முன்னேற்றத்தைத்  தடுக்கும்.  கர்மயோகி அன்னையிடம் வந்த புதிதில் இத்தகைய correspondence

Read More »

உணவிற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா?

முட்டை சாப்பிடலாமா, சிக்கன், மீட் சாப்பிடலாமா என்று பல கேள்விகள் அன்னையிடம் கேட்கப்படுவது உண்டு.  பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் சொல்லிய பதில்களின்  சாராம்சம் என்னவென்றால்  உன் health-க்கு தேவையானதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையாக இருந்தால்,

Read More »

தன்னுணர்வும் உள்ளுணர்வும்

தன்னுணர்வு என்பது உள்ளுணர்வு என்னும் நிலைக்கு சற்று முந்தைய நிலை என்பது நான் படித்த கர்மயோகி கட்டுரைகளில் இருந்து நான் புரிந்து கொண்டது. உள்ளுணர்வு என்பதை உள்ளே கேட்கும் இறைவனின் குரல் என்று எடுத்துக்கொண்டால்,

Read More »

ஆன்மீக அனுபவங்கள் பெறுவது எப்படி?

ஆன்மீக அனுபவம் பற்றிய என் பதில் சற்றே வேகமாக இருந்ததால், புரிந்துக் கொள்ள முடியவில்லை, பதிவிட முடியுமா என்று சிலர் கேட்டிருந்தார்கள், அதற்கான link: அது தொடர்பாக அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலையும்

Read More »