பண்புகளே யோகம்

புது வருடம்-புது யுகம்-புது வாழ்வு-1

புது வருடம் – புது யுகம் – புது வாழ்வு என்பது கர்மயோகியின் வரிகள். “Life is aspiration on the move”. நம் ஆர்வத்தின் பயணம் தான் நம் வாழ்க்கை என்றும் கூறுகிறார். 

Read More »

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -4

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -3 இந்த தொடர்ச்சி… ஆனால் நாம் பெறுவது வேறு ஒருவருடைய சிந்தனைகளையே – Mother  தண்டிப்பதில்லை, க்ஷணத்தில் பலிக்கிறார்கள் என்று அன்னை அன்பர்கள் சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலோருக்கு அப்படியா

Read More »

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -3

பிறர் அனுபவத்தில் இருந்து நாம் பெரும்பாலானவற்றை எடுத்து கொள்ள முன்முடியும். என்றாலும் சில விஷயங்கள் நமக்கு மட்டுமே உரியது. நாம் தவறு செய்த இடங்கள் நமக்கு மட்டுமே தெரியும். அவற்றை நாம் சரி செய்ய

Read More »

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -2

அதுவும் நாம் தவறு செய்யும் போது  பிறர் அதை சுட்டிக்காட்டினால் எது சரி என்பதைச் சொன்னால் நாம் செய்யும் தவறை நாம் நியாயப்படுத்தும் விதங்களைப் பார்த்தால், நம் எனர்ஜி, நம் மனப்பான்மை எங்கே இருக்கிறது 

Read More »

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -1

தவறு, தீமை, குறை ஆகியவை பரிணாமத்தின் பல நிலைகள். சரி, நன்மை, நிறைவு, முன்னேற்றம் அதன் மேல் நிலைகள்.  நாம் தவறு, தீமை, குறை ஆகியவற்றின் பகுதியாக இருக்கும் போது , அது வேதனைத்

Read More »

பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 5

படிப்புத் தேவையில்லை என்று அறிவு முடங்கி முன்னேற்றத்தை எதிர்த்தப் போது என் அப்பாவின் அடிக்கு பயந்து ஒளிந்தேன் .  அவரிடம் வாங்கி இருந்தால் ஒருவரோடு போயிருக்கும்.  அடுத்த 20 ஆண்டுகளில் குறைந்தது 20 பேரிடமாவது

Read More »

பகுத்தறிவும் – வாழ்வில் வளமும்-4

நான் முன் சொன்ன Manager உதாரணத்தை எடுத்துக்கொண்டால் objective ஆக ஒரு பிரச்சனை வருகிறது, ஒரு தடை வருகிறது. அதை subjective ஆக பார்த்தால்  நம் சந்தேகம், நம் இயலாமை, நம் அறியாமை, நாம்

Read More »

பகுத்தறிவும் – வாழ்வில் வளமும்-3

நான் குழுமத்தில் ஒரு உதாரணத்தில் சொன்னது போல என் மேலாளர் என்னை ஏமாற்றி அந்த பணத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து நான் அது வரை செல்லாத தூத்துக்குடி நாகர்கோயில் என்று தென் மாவட்டங்களில் வேலை

Read More »

பொருள்வாதியின் பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 2

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் லைப் டிவைன் முதல் அத்தியாயத்தில் -இல் சொன்னதின் வெளிப்பாடான சாகாவரம், எல்லையில்லா ஞானம் , வரையில்லா ஆற்றல் என்று தான் இரண்டு பேருடைய தேடலும் இருக்கிறது.  பொருள்வாதி ஆயுளை

Read More »

Recent Updates