பண்புகளே யோகம்

பகுத்தறிவும் – வாழ்வில் வளமும்-3

நான் குழுமத்தில் ஒரு உதாரணத்தில் சொன்னது போல என் மேலாளர் என்னை ஏமாற்றி அந்த பணத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து நான் அது வரை செல்லாத தூத்துக்குடி நாகர்கோயில் என்று தென் மாவட்டங்களில் வேலை

Read More »

பொருள்வாதியின் பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 2

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் லைப் டிவைன் முதல் அத்தியாயத்தில் -இல் சொன்னதின் வெளிப்பாடான சாகாவரம், எல்லையில்லா ஞானம் , வரையில்லா ஆற்றல் என்று தான் இரண்டு பேருடைய தேடலும் இருக்கிறது.  பொருள்வாதி ஆயுளை

Read More »

பொருள்வாதியின் பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 1

கர்மயோகி ஓரிரு கட்டுரைகளில் – அன்னை வருமானத்தை  பற்றி பேசியதே இல்லை , நான் அதைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு இருப்பார். அதற்கொரு அடிப்படையாக The Two Negations

Read More »

எது நல்லது, எது கெட்டது ?

எனக்கு எது நல்லது, எது கெட்டது  என்று எப்படி தெரிந்து கொள்வது? என்னை பொறுத்த வரை ஒரே வரியில் சொல்லலாம். வாழ்வு முன்னேற, மனப்பான்மை முன்னேற, தேவையான எல்லாம் நல்லது. அதற்கு எதிரானது எல்லாம்

Read More »

நம் வாழ்வை நாம் நடத்த முடியுமா ?

என் வாழ்வில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்வது? என்று ஒரு பக்தர் கேட்ட கேள்விக்கு என் பதில் இது: என்ன வேண்டும் என்ன நடக்க வேண்டும் என்று முடிவு செய்ய

Read More »

பொது புத்தி – முயற்சி

அடுத்தது, முயற்சி என்பதை தனி மனித முயற்சி என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் ஒவ்வொரு செயலிலும், பலரது முயற்சி, திறமை, ஒத்துழைப்பு, உணர்வு, உணர்ச்சி, அவர்களுடைய goal , ambition எல்லாம் கலந்து

Read More »

பொது புத்தி – பண்புகளே கடமை உணர்ச்சியை தரும்

அடுத்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய பொதுப்புத்தி. Values gives commitment  – We are  identified with our values . நாம் பெரும்பாலும் நம் பண்புகளால் தான் அறியப்படுகிறோம்.  நம் திறமை

Read More »

பொது புத்தி – அடைய விரும்பும் குறிக்கோள்

அடுத்த நமக்கு தேவைப்படும் பொதுப்புத்தி நாம் நம் ஆசைகளை எல்லாம் ambition , goal , aspiration என்று நினைக்கிறோம். அது தவறு என்று புரிவது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று

Read More »

காணிக்கை – ஒரு வேண்டுகோள்

சென்ற கூடலில் சமர்பணன் , காணிக்கை பற்றி பேசும் போது, கையாளுதல், கையாடல், என்றெல்லாம் பேசினார். அவர் பூடகமாக சொல்ல வந்ததை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஒரு சிறு

Read More »

வியாதிகளை சமர்ப்பணம் செய்வது…

வியாதிகளை சமர்ப்பணம் செய்வது பற்றி சில கேள்விகள் DM மிலும் வந்துள்ளது. கர்மயோகியின் புத்தகங்கள், AGENDA ஆகியவற்றை படித்ததில் நான் புரிந்துக் கொண்டது – பல காரணங்களுக்காக வியாதிகளை நாம் விரும்பி பிடித்துக் கொண்டு

Read More »