பண்புகளே யோகம்
மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா? – 2
அந்த லட்சியத்தை, வாழ்வில் ஆனந்தத்தை அடைய முடியாததற்க்கு பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கிறது. முதலாவது – நம்மால் முடியாதது, தெரியாதது, புரியாதது என்னும் இடங்களில் நாம் அதோடு நிறுத்தி விடுகிறோம். அந்த இடத்தை Nihil
மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா? – 1
வாழ்வு என்பதே நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் , நாம் யாராக இருக்கவேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கையாக நமக்கு தெரிகிறது என்கிறார் கர்மயோகி. அப்படி என்றால்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-7
ஒரு முயற்சி தோல்வியடைந்தால், அடுத்த முறை அதையே செய்யாமல், செய்ததையே செய்யாமல் – ஏற்கனவே செய்ததில் இருந்த தவறுகளை, அறியாமையைத், திறமைக்குறைவை தவிர்த்து செய்வது, போன்ற சிறு சிறு மாற்றம், முன்னேற்றம் அருளைக் கொண்டு
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-6
ஆனால் இவை எல்லாவற்றிற்குமான விதை நாம் தான் இட வேண்டும். முப்பது வருடங்களாக கர்மயோகி இதை பல விதமாக எழுதியும் , இது ரகசியம், புரியவில்லை என்று சொல்பவர் தான் பெரும்பாலோர். நாம் விளக்கம்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-5
பிரம்மன் நம்மில் வெளிப்பட போவது , அல்லது அன்னை நம்மிடம் வரப்போவது பொதுவான அருளாகவா , அன்னை அருளாகவா , பேரருளாகவா என்பது எதை பொறுத்தது என்றால் நம் நம்பிக்கை, மன மாற்றத்திற்கான ஆர்வம்,
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-4
இது போல நாம் நம் பக்தி , திறமை, அறிவு , மனப்பான்மை, நோக்கம், நடத்தை என்று இதில் எந்த பண்பு அன்னைக்கு channel ஆக அமைந்தது என்று கவனித்து அதை அதிகப் படுத்தினால்,
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-3
வாழ்வு நம் அனைத்து செயல்களையும் நம் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்துகிறது பரிணாமத்தில் முன்னேறவே பயன்படுத்துகிறது அதுவே THY WILL என்னும் போது வாழ்வு நம் மனப்பான்மையில் ஒரு முழுமையை பார்க்க விரும்புகிறது என்றே நடைமுறைக்கு எடுத்துக்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-2
அதற்கு நாம் முதலில் அருளின் வகைகளை, அது செயல்படும் விதங்களைப் புரிந்துக் கொள்ளவேண்டும். அதற்கு ஒரு சிறிய ஆராய்ச்சி தேவை. வாழ்வில், நாம் இது போல பிரார்த்தனை செய்து பெற்றதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து
விலகல்
இது செப்டம்பர் 2022 இல் நான் எழுதியது . ஓராண்டுக்கு பிறகும் இன்றளவும் இதில் எந்த மாற்றமும் வரவில்லை. அன்னையுடன் இருந்தவர் என்பதாலேயோ , அன்னையின் உறவினர்கள், பிறந்தவர்கள் என்பதாலேயோ அவர்களையும் அன்னையாக நினைப்பது தவறு என்று பல புத்தகங்களில் எழுதியும்
வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-1
சேவை மையங்களில் சேவை செய்வது , புத்தக சேவை , காணிக்கை தருவது மட்டுமே அன்னைக்கு சேவை செய்வது என்று மூளை சலவை செய்யப்பட்டு அது தனி மனித சேவையாக , அவர்களின் கைத்தட்டலுக்கு,
Recent Updates
-
February 25, 2026
-
February 19, 2026
-
February 12, 2026
-
January 29, 2026
-
January 23, 2026
-
January 15, 2026
-
January 8, 2026