பண்புகளே யோகம்

மனப்பான்மையும் – வாழ்வின் மறுமொழியும்

மனப்பான்மைதான் வாழ்வில் அனைத்தையும் நிர்ணயிக்கிறது – வாழ்வின்  மறுமொழிக்கு முக்கிய காரணம் அதுவே என்பதே கர்மயோகியின்  பெரும்பாலான கட்டுரைகள் கூறுபவை. மனப்பான்மையும் அதன் பின் உள்ள நோக்கமும் எல்லாம் வாழ்வின் விதிகள், வாழ்வின் மறுமொழிகளில்

Read More »

திறமை எப்போது திறன் ஆகிறது

நமக்கு எவ்வளவோ தெரிந்து இருக்கும். ஆனால்  அவற்றிலிருந்து எதோ ஒன்றுதான் பலனாக மாறுகிறது. அப்படி என்றால் பலனாக மாறுவது மட்டுமே திறமை என்று கூறலாம். ஒரு செயல் ஒரு பலனை தந்தால் மட்டுமே  அதில்

Read More »

சத் புருஷன் – நடைமுறை உளவியல் நிலை

சத் புருஷன் என்னும் நிலையை – இடமும் காலமும் உளவியல் நிலைதான் உண்மையில் அதைக் கடக்க முடியும்  என்பதை வாழ்வில் செய்து பார்த்து உணர்வில் மனதில்  உணர – அடிப்படை சட்டமாக சிலவற்றை சென்ற

Read More »

ஆசைகளின் திருவுருமாற்றம் – 3

நமக்கு தேவை அதற்கான சின்சியாரிட்டி மட்டுமே. அந்த சின்சியாரிட்டி நாம் அறிந்த உயர்ந்த அன்னை முறையை உணர்வு ஏற்று அதை ஞானமாக, மனதுக்கும்  உடலுக்கும்  தந்து, செயல்படுத்த சொல்வது ஞானம் உறுதியின் மேல் செயல்படுவது.

Read More »

ஆசைகளின் திருவுருமாற்றம் – 2

அதாவது ஆன்மா தேடும் ஒரு ஆனந்தத்தை நாம்  நம் எந்த ஆசையுடன் சேர்த்தாலும் அது முழுமையடைகிறது. துன்பம் இல்லாத அனைத்து பாகங்களுக்கும் ஆன முழுமையான ஆனந்தமாக மாறுகிறது. காரணம் ஆன்மா வரையறையை, பிரித்தறிந்து பார்க்காது

Read More »

ஆசைகளின் திருவுருமாற்றம் – 1

நம்முடைய ஆசைகளுக்கு அளவே இல்லை. அதை திருப்திப்படுத்துவது என்பதே ஒரு நிறைவேறாத ஆசை என்பதும் தெரியும். ஆசைகளை நிறைவேற்றினால் நாம் ஆனந்தமாக இருப்போம் என்பது மிகப் பெரிய மாயை. உண்மையில் கானல் நீர் போல

Read More »

நம் வாழ்வை நாம்தான் மாற்ற முடியும்

நாம் எப்போதும் திரும்ப திரும்ப  செய்யும் தவறு என்னவென்றால் – தெய்வத்தை  விட பூசாரி முக்கியம் , தெய்வதை விட கோயில் முக்கியம் என்று இருப்பது.  எந்த ஒரு ஸ்தாபனத்தின் போக்கு , அதன்

Read More »

பாதுகாப்பின்மை

Insecurity – பாதுகாப்பின்மை பற்றி சொல்ல முடியுமா? Insecurity – பாதுகாப்பின்மைக்கு பின்னால் ஒரு பெரிய பலம்,வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் கர்மயோகி. பொதுவாக  பாதுகாப்பின்மைக்கு ஒரு இழப்பை பற்றிய பயமே காரணமாக இருக்கிறது. அது

Read More »

சமர்ப்பணம் – சில நிலைகள்

சமர்ப்பணம் பற்றி பல கோணங்களில் அறிய விரும்புகிறேன். சமர்ப்பணம் என்று சொல்லும் போது பிரார்த்தனையை தான் நாம் சமர்ப்பணமாக நினைக்கிறோம்.    Prayer as Consecration என்று பல கட்டுரைகளில் அதைப் பற்றி எழுதியிருக்கிறார் கர்மயோகி.

Read More »

Recent Updates