பாதுகாப்பின்மை

Insecurity – பாதுகாப்பின்மை பற்றி சொல்ல முடியுமா? Insecurity – பாதுகாப்பின்மைக்கு பின்னால் ஒரு பெரிய பலம்,வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் கர்மயோகி. பொதுவாக  பாதுகாப்பின்மைக்கு ஒரு இழப்பை பற்றிய பயமே காரணமாக இருக்கிறது. அது , உறவு, அந்தஸ்து, வயது, உடல்நலம், வளம், பதவி என்று ஏதோ ஒன்றே காரணமாக இருக்கிறது. எந்த ஒன்றை யோசித்தாலும் அவற்றை இதற்குள்  பொறுத்த முடியும். அதன் வெளிப்பாடுகளான இயலாமை, சோகம், ஏமாற்றம், வெறுப்பு, விரக்தி, எரிச்சல், ஆராய்ந்தால் இது புரியும்.  […]

Conscious Consecration – 2

First is turning a prayer to consecration.  Karmayogi says very few know how to pray.  We submit, all our wants and desires with all plans to do that to Mother.  Then they live in a memory or experience – What will happen, what will not happen, what should Mother do etc.  We always be in […]

Conscious Consecration – 1

Recently there was a discussion on Consecration including its subtle ideas and intricacies that suggested many spiritual values to be followed. Generally, in all, it is suggested that we have to tell Mother and forget it, should not think about it, not take any initiative etc., But what about a person like me, who cannot […]

சமர்ப்பணம் – சில நிலைகள்

சமர்ப்பணம் பற்றி பல கோணங்களில் அறிய விரும்புகிறேன். சமர்ப்பணம் என்று சொல்லும் போது பிரார்த்தனையை தான் நாம் சமர்ப்பணமாக நினைக்கிறோம்.    Prayer as Consecration என்று பல கட்டுரைகளில் அதைப் பற்றி எழுதியிருக்கிறார் கர்மயோகி. அதில் நம் சுயநலம், தேவை, அதையும் அன்னை எப்படி யார் மூலம் செய்ய வேண்டும் என்று மொத்த list -உம் இருக்கும் என்பதால் அதை எந்த விதத்திலும் சமர்ப்பணம் என்ற வார்த்தைக்குள் கொண்டு வர முடியாது. அன்னையை விட நமக்கு அதிகம் […]

பண விஷயத்தில் வாழ்வின் மறுமொழி

பண விஷயத்தில் வாழ்வின் மறுமொழியை உருவாக்குவது எப்படி? சுத்தம், ஒழுங்கு போன்றவை தரும் மறுமொழிகளை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம்.  திறமை, திறன், தரும் மறுமொழிகளைப் பற்றி கேள்விப்பட்டு  இருக்கிறோம். மனா மாற்றங்கள் தந்த மறுமொழிகளைப் பற்றி கேள்விப்பட்டு  இருக்கிறோம். அதனால் அவற்றுக்குள் திரும்ப செல்லாமல் – பணம் என்பது நம்பிக்கை,. பணம் வாழ்வின் மறுமொழியை நம்பிக்கையின்  அளவிற்கே தருகிறது என்னும் கர்மயோகியின் இன்னொரு சட்டத்தை எடுத்துக்கொள்கிறேன். பணம் என்பது நம்பிக்கை என்றால் யார் மீது  நம்பிக்கை. […]

வீடு தோறும்  தியான மையம் 

வீடு தோறும்  தியான மையம்  என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இனி நான் தியான மையம் செல்ல வேண்டியது  அவசியம் இல்லையா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் subconscious பழக்கப்பட்டுவிட்டதால் , வழிபட ஒரு இடம் நம் மனதிற்கு, psychological experience -க்கு தேவைப்படுகிறது என்னும் அளவில் மையங்களை ஏற்றுக் கொள்கிறேன்.  அது ஒரு method , முறைகளுக்குள் அடங்கி விட்டதால், ஜீவனில்லாமல் செய்வதாகப் படுகிறது. ஆனால் பழக்கம் சுகமாக இருக்கிறது என்னும் அளவில் அதை ஏற்றுக் கொள்கிறேன்   […]