Share on facebook
Share on telegram
Share on whatsapp

செயலுக்கு முன் கேட்டுக்கொள்ள 10 கேள்விகள்

  1. ஒரு செயலை ஆரம்பிப்பதற்கான சுய உந்துதல், ஆர்வம், சூழல்  இருக்கிறதா?
  • திட்டம் சரியாக முறையாக இருக்கிறதா அதன் தொடர் நிகழ்வு (sequence) பற்றிய தெளிவு இருக்கிறதா?
  • கடின உழைப்பு உடலில், உணர்வில், அறிவில்  தேவைப்பட்டால் அதற்கான நேரம் , மனமார்ந்த நிலை (sincerity) இருக்கிறதா?
  • அதற்கான, திறமை, திறன், செயல்திறன் – (skill, capacity , ability ) இருக்கிறதா?
  • இது போன்று வாழ்வில் அல்லது தொழிலில் வெற்றி பெற்றவர் உனக்குத் தெரிந்து இருந்தால் – அவரிடம் உள்ளது , எது உன்னிடம் உள்ளது , எது உன்னிடம் இல்லை, அவரிடம் இல்லாதது எது உன்னிடம் உள்ளது என்று சிந்திக்க முடியுமா?
  • சமுதாயம் போற்றும் பண்பில் எது உனக்கு கசக்கிறது எது உனக்கு பிடிக்கிறது? வாழ்வில் , தொழிலில்  எல்லோரும் அவசியம் என்று நினைப்பதில் எது உனக்கு பிடிக்கிறது, எது உனக்கு கசக்கிறது?. 
  • உன்னை பாதித்த  உன் குணங்கள், உன் நடத்தை, உன் சுபாவங்கள், உன்னிடம் உள்ள பிறர் விரும்பாத  உன் குணங்கள், நடத்தை, சுபாவங்கள் பற்றி பெரும்பாலும் உனக்குத் தெரியும். அது எப்படி வந்தது, ஏன் உள்ளது என்பதை பற்றி சிந்திப்பாயா?
  • எரிச்சல், கோபம், வெறுப்பு,  சலிப்பு வரும் இடங்கள் உன் இயலாமையை, உன் திறமைக்குறைவை, உன் தகுதிக்குறைவை காட்டும் இடங்கள் என்பதை அறிவாயா?  
  • மேலே உள்ள இரண்டும்  புரிந்தால், அறிந்தால் அதை ஏன் நீ மாற்ற முயல்வாயா?
  1. மேலே  சொன்ன எல்லாவற்றையும்  அன்னை ( higher consciousness / values0  பார்வையில் பார்த்தால் எது உனக்கு பிடிக்கிறது, எது உனக்கு கசக்கிறது? அன்னைக்கு பிடித்ததை  ஏற்று கொள்ளும் மனப்போக்கு (temperament) , மனப்பான்மை (attitude) இருக்கிறதா? 
Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »