மனம் –  இறைவனின் விளையாட்டு கருவியா? – 2

அந்த லட்சியத்தை, வாழ்வில் ஆனந்தத்தை அடைய முடியாததற்க்கு பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கிறது. முதலாவது – நம்மால் முடியாதது, தெரியாதது, புரியாதது என்னும் இடங்களில்  நாம் அதோடு நிறுத்தி விடுகிறோம்.  அந்த இடத்தை Nihil – Zero – where experience of Sachithananda is denied to soul  என்கிறார்.  இந்த zero concept பற்றி சென்ற வாரம்  எழுதி இருந்தேன். அது முதலாவது காரணம். இரண்டாவது நமக்கு இந்த கோட்பாடுகள், வாழ்வின் சட்டங்கள் ,  […]