எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-2
நம் அறியாமை ஞானமாக மாறுவது, இதுவரை புரியாதது புரிவது , பகுதியை மட்டுமே பார்த்த நாம் இனி முழுமையை பார்க்க முடிவது என்பது எல்லாம் – இறை பண்புகளின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்திலும் அளவிலும் தீவிரத்திலும் இருக்கிறது என்கிறார். காரணம் இறை சித்தம், Divine Will , இறை உணர்வு – Divine Consciousness . தனி மனிதனை கருவியாகவும் சமுதாயத்தை அதன் களமாகவும் பயன்படுத்துகிறது. அதற்கு எந்த அளவிற்கு ஒட்டி நம் உறுதி, நம் […]