Share on facebook
Share on telegram
Share on whatsapp

உணவிற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா?

முட்டை சாப்பிடலாமா, சிக்கன், மீட் சாப்பிடலாமா என்று பல கேள்விகள் அன்னையிடம் கேட்கப்படுவது உண்டு.  பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் சொல்லிய பதில்களின்  சாராம்சம் என்னவென்றால்  உன் health-க்கு தேவையானதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையாக இருந்தால், சத்துக்காக சாப்பிடலாம். ருசிக்காக, விருப்பத்திற்காக என்றால் கூடாது என்று தான் சொல்வேன் என்கிறார்.

ஒரு சாதகர் தான் இரவு கண்ட ஒரு பயங்கர கனவை விவரித்த போது – நீ நேற்று சாப்பிட்ட மீடின் ஆட்டின் consciousness -ஐ சற்றே எடுத்துக் கொண்டு விட்டாய் போல இருக்கிறது. இறக்கும் போது அதன் துடிப்பு, பயம்  அதில் மிச்சமிருந்திருக்கிறது. அதுவே கனவாக வந்திருக்கிறது என்றார். அன்னை கடலூருக்கு செல்லும்போது – பேரணாம்பட்டு காளி  கோயில்களில் செய்யப்படும் ஆடு, கோழி பலிகளைப்பற்றி பேசும்போது – அவை இறக்கும் தருவாயில் அதன் சித்தத்தின் துடிப்பு நிச்சயம்  உயர் சித்ததிற்கு எதிரானவையாக மாறும் என்றே  கூறுகிறார்.  நான்வெஜ் சாப்பிடுபவர்கள் மீட்டின் consciouness -ஐ சற்றே எடுத்துக் கொள்வது நடக்கும். அது சாதகர்களுக்கு ஏற்படுத்தும் தடைகள். வெஜிடேரியன்களுக்கு ஏற்படும் தடையை விட குறைவாகவே இருக்கிறது என்கிறார்.

நாம் சாப்பிடும் பொருள் நம் ஆன்மீகத்தை நிர்ணயிக்குமானால், அது ஆன்மீகமே இல்லை. ‘சாப்பாட்டிற்கும், ஜீவனின் ஆன்மீக நிலைக்கும் சம்பந்தமில்லை’ என்கிறார் அன்னை. ஆனால் It depends on how close you are, close to your beast in you or spirit in you  (23-June-1954 – Q&A). உன் மிருகத்தனமான எண்ணங்கள் , உணர்வுகள், இச்சைகள்  ஆகியவற்றிக்கு அருகில் இருக்கிறாயா  அல்லது பற்றற்ற தன்மையுடன் ஆன்மாவிற்கு அருகில் இருக்கிறாயா என்பதை  பொறுத்தது அது என்கிறார் அன்னை.

என்னை பொறுத்தவரை உணவுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். 

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »