படிக்கும் முறை
நம்மிடம் படிக்கும் பழக்கம் என்பது பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம். அல்லது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து படிக்கும் பழக்கம். லைப் டிவைனையோ, மலர்ந்த ஜீவியத்தையோ படித்தால் கூட, உலகம் மோட்சம் ஸ்ரீ அரவிந்தம் படித்தால் கூட – prosperity – என்னும் ஒரு நினைவு பெரும்பாலும் இருக்கும் அல்லது சற்றே மனவளர்ச்சி என்னும் நிலையிலேயே படிக்கிறோம். அதுவே ஒரு நிர்ப்பந்தத்தைத் தருகிறது. நம் அபிப்ராயங்களுக்கு ஏற்பப் புரிந்துக் கொள்கிறோம். அல்லது நம் மனதில் எழும் முக்கியமான கேள்விக்களுக்கு […]
துன்பமும் விழிப்புணர்வும்
விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்கு வலி தேவைப் படுகிறது. நம்முடைய விழிப்புணர்வு அதிகரிக்கும் வரையில் வாழ்க்கை காத்திருக்கிறது. அந்த விழிப்பு வாராவிட்டால் ஒரு தோல்வியைத் தந்து, அவ்விழிப்பை வரவழைக்கிறது. அப்படிப் பார்த்தால் துன்பங்களும் அருளின் வெளிப்பாடுகளே ஆகும். ஏனென்றால் அது நமக்கு விழிப்புணர்வு இல்லாத இடங்களில் விழிப்புணர்வை வரவழைக்கிறது. இப்படி விழிப்புணர்வு வரும்பொழுது நம் பர்ஸனாலிட்டியில் தாழ்ந்துபோயிருக்கிற இடங்கள் விழிப்புணர்வுள்ள உயர்ந்த இடங்களோடு ஒன்று சேர்கிறது. துன்பத்தில் இருந்து விழிப்புணர்வு பெற வேண்டிய தேவை இல்லாமல் நேரடியாக […]
Evolving By Mind
Aspiration to evolve is aspiration of the soul. Soul has as necessary knowledge for that aspiration which has to come to mind. It can come to mind only when we invoke “inquire mind” before going to all other mind in evolution-particularly over the surface mind where ignorance is complete. Because all happening that contradicts or […]