Higher Decisions
உயர்ந்ததை ஏற்பது என்பது, தாழ்ந்தது உயர்ந்ததை உன்னதமாக்குவது – Roughly translated as- accepting higher consciousness is – lower accepting the higher to exalt the inferior to the superior. Taking cue from above lines from daily messages, let us see through an analogy – though not exactly matches can be useful to understand. Let us assume a classroom with […]
Making Decisions
As Bhagwan says in “MOTHER” we approach everything with an opinion and a prejudice.That is why Sri Karmayogi says to find out the subtle indicator-wait a moment –think whether it is (Whatever we do) is an essential need or a desire to be fulfilled. Sometimes our needs, demands and desires exceed beyond that border. In […]
Stern Ego
Sri Karmayogi in an article said “the complete folly” that prevents Mother devotees from fully experiencing the Grace-is disturbing the atmosphere that Mother made for them, commit follies as soon as Mother acts on their life”. Foolishness is not wrong since many of us are capable of it. But stressing that foolishness after many experiences, […]
பண்புகளுக்கான விழிப்புணர்வு – 3
நம் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றுவது மட்டுமே அன்னையின் வேலை அல்ல. அவருக்கும் ஒரு நோக்கம் உண்டு. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி. திருஉருமாற்றம். நம் பிரச்சினைகளுக்கு நம்மிடம் ஒரு மன மாற்றம் தேவை என்ற அவசியத்தை உணராமல் நாம் எப்படி இருந்தாலும் அன்னை நமக்காக எல்லாம் செய்வார் என்று இருந்தால் வீணாக காத்திருந்து ஏமாற நேரிடலாம். அன்னை உன் ஆசையை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது நீ அன்னையின் லட்சியங்களை எல்லாம் பூர்த்தி […]
பண்புகளுக்கான விழிப்புணர்வு – 3
நம் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றுவது மட்டுமே அன்னையின் வேலை அல்ல. அவருக்கும் ஒரு நோக்கம் உண்டு. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி. திருஉருமாற்றம். நம் பிரச்சினைகளுக்கு நம்மிடம் ஒரு மன மாற்றம் தேவை என்ற அவசியத்தை உணராமல் நாம் எப்படி இருந்தாலும் அன்னை நமக்காக எல்லாம் செய்வார் என்று இருந்தால் வீணாக காத்திருந்து ஏமாற நேரிடலாம். அன்னை உன் ஆசையை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது நீ அன்னையின் லட்சியங்களை எல்லாம் பூர்த்தி […]
பண்புகளுக்கான விழிப்புணர்வு – 2
இது எல்லாவற்றிக்கும் சுருக்கமான வழியாக கர்மயோகி அவர்கள் சொல்வது எந்த ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்னும் – இதை அன்னை முறைப்படி செய்வது எப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டால், பாதி சுபாவத்தை கடந்தவராவோம். அந்த இடத்தில் என் மனப்பான்மை என்ன? அன்னை விரும்பும் மனப்பான்மை என்ன? என்று யோசித்தால் மீதி பாதி அகந்தையையும் கடப்போம் . இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் – வேலையின் பார்வையில் அது தர வேண்டிய முடிவின் சாரத்தில் பார்ப்பது. சூழலை, […]
பண்புகளுக்கான விழிப்புணர்வு – 1
கர்மயோகி அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு வரி – “நம் வெற்றி, முன்னேற்றம், நம் திறமை, திறன், ஆகியவற்றைப் பொறுத்தது அல்ல. அவற்றின் பின் உள்ள பண்புகளைப் பொறுத்தது என்பதே”. அறிவு, அனுபவம், கடின உழைப்பு, திறமை , திறன், விவேகம் என்பவை எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவையெல்லாம் வாழ்வின் தேவையை, அதன் பகுதியை நிரப்ப மட்டுமே முடியும். ஆனால் அதனுடன் ஒழுங்கு, சுத்தம், செம்மை, நேரம் தவறாமை, கனிவு, சுமுகம், பரநலம் , நல்லெண்ணம் […]