Is it Life Response or Karma-2

Now coming to the theory of karma. Spiritually the Cosmos is created by the Force that is issued out of Consciousness. The Force in the form of various energies accumulates the cause of its movements i.e., our deeds and its effects because every move has to have opposite and corresponding reaction. As the Consciousness is […]

Is it Life Response or Karma-1

One of the devotees narrated the following incident: There was a person Mr. ‘X’ who has led very pious life, giving much importance to conscience and good deeds etc throughout his life. Due to that, though he is a government servant with limited resources, all his sons and daughters settled well in life by virtue […]

Sincerity- அடுத்த கட்டம்-3

அது: Mental Plane-ல்: ஒரு விஷயத்தை எப்படி நியாயப்படுத்துகிறோம், எப்படி  செய்கிறோம், உதாரணங்களாக எதை, எதை எடுத்துக் கொள்கிறோம், எப்படி விவரங்களை தருகிறோம், நம் தனிப்பட்ட கருத்துகள் (opinions), முழு விவரம் தெரியாமல் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற கருத்துகள் (prejudice), சுக தேவைகள் ( comforts) ஆகியவற்றை பார்த்தால் நம் திறமை, திறன் ஆகியவற்றிக்கு  நாமே அளவு வைத்து இருப்பது தெரியும். ஆனால் நாம் செய்வது… கதவில் நாம் இடித்துக்  கொண்டால் கூட அப்போது நம் உடல், […]

Sincerity- அடுத்த கட்டம்-2

அன்னை அன்பர்கள் அடுத்த கட்டம் செல்வது sincerity என்று ஸ்ரீ கர்மயோகி சொல்வதை பெரிய விஷயமாக நினைப்போம். ஸ்ரீ கர்மயோகி சொல்வது அடுத்த கட்ட பண்புகளுக்குச்  செல்வது. உதாரணமாக பிறர் நிலை பார்வை (other man point of view) என்று எடுத்துக்கொண்டால் நமக்கு ஓரளவு தெரியும். ஆனால் அன்பர்களுக்கான அடுத்த சில உயர்ந்த நிலைகளாக சொல்வது-நான்கு பேர் உட்கார்ந்து இருக்கும் Bench -இல்  காலாட்டாமல் இருப்பது, பிறர் கண்ணை உறுத்தாத உடை (color , vanity)அணிவது, […]

Sincerity- அடுத்த கட்டம்-1

அன்னையிடம் வந்த பிறகு ஆரம்பத்தில் பெற்றது, இப்போது பெறுவது, இரண்டையும் ஒப்பிட்டுப்  பார்த்தால் அதன் தரம் புரியும். அதன் மூலம் நமக்கும் அன்னைக்கும் இருக்கும் தூரம் புரியும். அதன் மூலம் நாம் நம் சின்சியரிட்டி-ஐ புரிந்துக் கொள்ளலாம் என்கிறார் ஸ்ரீ கர்மயோகி. அது அன்பர் அடுத்த கட்டத்திற்குச்  செல்வது என்கிறார். இதை எப்படி புரிந்துக் கொள்வது? அன்னைக்கும் நமக்கும் இருக்கும் இடைவெளி குறைவானால் அன்றாடம் அன்னை பலித்ததை பேச முடியும். இல்லை என்றால் என்றோ  நடந்ததைப்  பற்றி […]

Sincerity – தத்துவம்

ஒரு விஷயத்தை நாம் முழுவதும் புரிந்து கொண்டு அதை நம் முன்னேற்றத்திற்குப் -க்கு பயன்படுத்திகொள்ள, அதன் (process) இயங்கும் முறை தெரிய வேண்டும். அதன் தத்துவம் (philosophy) புரிய வேண்டும், அது (mission) ஏன் வந்தது, எதற்கு இருக்கிறது, எதற்குப் பயன் படுகிறது என்பது புரிய வேண்டும். அதன்மூலம் நம்பிக்கை ( belief)  வந்து (faith) அதி  நம்பிக்கையாகி  (trust) அசைக்க முடியாத நம்பிக்கை ஆக வேண்டும். அது பிறகு செயல் படும் சக்தியாக  ஆக மாறி, […]